எப்போது? ஏன் ஜாதகம் பார்க்கவேண்டும்?
1. குழந்தைகளுடன் வாழும் தம்பதிகள் ஆண்டுக்கு ஒருமுறையாவது அல்லது இரண்டு ஆண்டுக்கு
ஒருமுறையாவது குடும்ப உறுப்பினர்களுக்கு என்னென்ன தசாபுக்தி, திசா சந்தி நடக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு மாற்று ஏற்பாடுகள், பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும்
2. எந்த ஒரு முடிவுகளும் எடுக்கும் முன்பு , ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தை , நல்ல ஜோதிடம் அறிந்த, அனுபவம் நிறைந்த ஜோதிடரிடம் காண்பித்து அதன் படி நடந்து கொள்ளவும் ராசிபலன்களை நம்பி எந்த பெரிய காரியத்திலும் இறங்க கூடாது. இல்லை என்றால் எல்லாம் முடிந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக கர்மவினையை அனுபவிக்க கூடும்.எந்த பெரிய காரியத்திலும் இறங்க கூடாது. இல்லை என்றால் எல்லாம் முடிந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக கர்மவினையை அனுபவிக்க கூடும்.
குலதெய்வ வழிபாடு :
"பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி"
2. எந்த ஒரு முடிவுகளும் எடுக்கும் முன்பு , ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தை , நல்ல ஜோதிடம் அறிந்த, அனுபவம் நிறைந்த ஜோதிடரிடம் காண்பித்து அதன் படி நடந்து கொள்ளவும் ராசிபலன்களை நம்பி எந்த பெரிய காரியத்திலும் இறங்க கூடாது. இல்லை என்றால் எல்லாம் முடிந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக கர்மவினையை அனுபவிக்க கூடும்.எந்த பெரிய காரியத்திலும் இறங்க கூடாது. இல்லை என்றால் எல்லாம் முடிந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக கர்மவினையை அனுபவிக்க கூடும்.
குலதெய்வ வழிபாடு :
3. பலருடைய வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம், குடும்பத்தில் வழிவழியாக நடந்து வந்த குலதெய்வ
வழிபாடு நின்று போனதே குலதெய்வ வழிபாடு ஒரு குடும்பத்தில் நிலவும் அமைதிக்கும், செல்வ வளத்துக்கும் துணையாக நின்று வழிகாட்டும் குடும்பத்தில்
நிலவும் பிரச்சனைகளுக்கு எதாவது ஒரு ரூபத்தில் வந்து தீர்வு அளிக்கும் குலதெய்வ
வழிபாட்டை மறந்தவர்கள் குலத்தெய்வ குற்றத்திற்கு ஆளாவர்கள்
"பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி"