ஜோதிட உண்மை
ஆதியில் எந்தெந்த இடங்கள் எல்லாம்
உலகில் யுத்த களங்களாக இருந்தனவோ அவை யாவும் இன்றளவும் யுத்த களமாகத்தான்
இருக்கின்றன. துரியோதனின் ஊர் என்று எதை புராணம் குறிப்பிடுகிறதோ அந்தப்
பகுதியெல்லாம் இன்றளவும் யுத்த பூமியாகத்தானே இருக்கின்றன. இராமாயணத்தில் யுத்த
களமாக சித்தரிக்கப்பட்ட இலங்கை இன்றளவும் அமைதியற்று யுத்தக்களமாகத்தானே
இருக்கிறது
"பதிவுகளை திரும்ப திரும்ப
படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள்
ஏற்படும் என்பது உறுதி"