இல்லம் சிறக்க என்ன செய்யவேண்டும்?

வீட்டில் தினமும் தீபம் ஏற்றி - சந்தியா வேளைகளில் காலையும்மாலையும் அகர் பத்தி வாசனை நிரம்பும் வீட்டில் , ஒளியும் மணமும் நிறைந்து இருப்பது போல - மன மகிழ்ச்சியும்உடல் நலமும் நிரம்பி இருக்கும். தினமும் மாலை கவிந்து இரவு தொடங்கும் முன்பு பத்தி காட்டப்படும் வீட்டைஎந்த துர் ஆவிகளும் நெருங்காது. 


பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி

Popular posts from this blog

ஐோதிடபாடல்

ஜோதிட கேள்விகள்