ஜோதிடசூட்சுமங்கள்

   எந்த ஒரு ஜாதகம் ஆனாலும் இரண்டு கிரகங்கள் மட்டுமே பலன்கள் செய்யும் அந்த திசையில் கிடைக்கும் சொத்துக்கள், செல்வங்கள், வீடு, மனை, மக்கள், செல்வாக்கு, கல்வி, புகழ், பதவி இவைகள் எல்லாம் அழியாமல் இருக்கும், அந்த இரண்டு திசைகள் சில ஐாதகருக்கு அவன் வாழும் காலத்தில் வந்து வாழவைக்கும் சிலருக்கு அந்தத்திசைகள் வராமலே போய்விடும். அந்த திசைகள் வருவதும் வராததும் அவரவர் பூர்வஐென்ம புன்னியத்தை பொருத்தே, அவயோகம், சுபயோகம், மரணயோகம் எல்லா யோகங்களையும் அளிப்பதும் அந்த இரண்டு கிரகங்கள் மட்டுமே அந்த இரண்டு திசைகள் உங்களுக்கு வருமா? எப்போதும் வரும்? இவைகள் தெய்வ ரகசியம் ஜோதிடசூட்சுமங்கள் நேரில் அனுகி குடும்ப ஜாதகத்தை பார்த்து குருமரியாதை செலுத்தி உங்கள் யோகங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Popular posts from this blog

கண்டச்சனியின் பலன் என்ன?

பஞ்ச அனான யோகம்

திதி என்பது என்ன?