திருவள்ளுவர் ஒரு சித்தர்
திருவள்ளுவர் ஒரு மிகப்பெரிய சித்தரும் ஜோதிடரும் ஆவார். அவர் எழுதிய திருக்குறள் ஒரு மிகப்பெரிய ஜோதிட புத்தகம் ஆகும், ஜோதிடத்தை வெறுப்பவர்கள் திருவள்ளுவரை வணங்கி அவர் சொல்லிய வழியை பின்பற்றுங்கள் எத்தனையோ அரசியல்வாதிகள் திருவள்ளுவ சித்தரை வணங்கி இன்றுவரை சிறப்பாக வாழ்ந்து கொண்டு இருகிறார்கள்