சூரியன், சந்திரன் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தூரத்தைக் குறிப்பது திதி ஆகும் பவுர்ணமி முதல் அமாவாசை வரையான பதினைந்து நாட்களை தேய்பிறை திதி என்றும் , பின்னர் அமாவாசை முதல் பவுர்ணமி வரையான பதினைந்து நாட்களை வளர்பிறை திதி என்றும் குறிப்பிடுவர் இதனை சமஸ்கிருதத்தில் கிருஷ்ணபட்சம் , சுக்கிலபட்சம் என்பர் இவைகள் முறையே 1. பிரதமை , 2. துவி தியை , 3. திருதியை , 4. சதுர்த்தி , 5. பஞ்சமி , 6. சஷ்டி , 7. சப்தமி , 8. அஷ்டமி , 9. நவமி , 10. தசமி , 11. ஏகாதசி , 12. துவாதசி , 13. திரயோதசி , 14. சதுர்தசி 15 , அமாவாசை அல்லது பவுர்ணமி என்று அழைக்கிறோம் பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி