Posts

Showing posts from July, 2013

ஆரோகணகதி

ஒரு கிரகம் தான் நீசம்பெரும் ராசியில் இருந்து உச்சம் பெரும் ராசி நோக்கி செல்வதை ஆரோகணம் என்பர்

விநாயகர் துதி

“ ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை    போலும் எயிற்றனை நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே ”

ஜோதிட விதி

விருப்பும் , வெறுப்பும் இல்லாத இறைவனின் திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவர்க்கு எவ்விடத்திலும் , எக்காலத்திலும் துன்பம் இல்லை இறைவன் உங்கள் தேவைகளுக்கு உதவுவார் .   ஆசைகளுக்கு , உதவ மாட்டார் நான்காம் அதிபதி லக்கினத்தில் இருந்தாலும் , அல்லது 7 லில் அமர்ந்து லக்கினத்தைப் பார்த்தாலும் ஜாதகனுக்கு சிரமங்களின்றி வீடு அமையும்

ஆறாம் வீடு

ஆறாம் வீடு என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானம் ஆறில் சுப கிரகங்கள் இருந்தால் அதை வளர்க்கும் அசுப கிரகங்கள் இருந்தால் அதை அழிக்கும், ஆறில் சனி, ராகு, கேது, செய்வாய் இருந்தால் ஆறாம் இடத்து பலன்கள் மாறிவிடும், மறைந்துவிடும் ஆறில் பாபர் நிற்பது நன்று ஆறாம் வீடு என்பது ஒரு ஜாதகனுக்கு ஏற்படக்கூடிய நோய் , கடன் , எதிரி மற்றும் துரதிர்ஷ்டங்களைப் பற்றிச் சொல்லும் வீடு மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும் .   இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்ற வல்லது இவரை ஸ்ரீரங்கம் சென்று வணங்கினால் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தன்வந்தரி சன்னதி உள்ளது

வெளிநாடு செல்ல யோகம்

வெளிநாடு செல்ல யோகம் ஒருவர் ஜாதகத்தில் எட்டு பன்னிரெண்டுக் குரியவர்களுடன் செவ்வாயும் சேர்ந்து எந்த ஸ்தானத்தில் நின்றிருந்தாலும் பிழைப்பைத் தேடி வேறு நாடு செல்வர் இவர்களை சந்திரன் பார்க்க நேர்ந்தாலும் சந்திர கேந்திரத்தில் இருந்தாலும் அதிகமாக பொருள் சம்பாதித்து தன் நாடு திரும்புவார்

வெளிநாடு செல்ல யோகம்

வெளிநாடு செல்ல யோகம் ஒருவர் ஜாதகத்தில் எட்டு பன்னிரெண்டுக் குரியவர்களுடன் செவ்வாயும் சேர்ந்து எந்த ஸ்தானத்தில் நின்றிருந்தாலும் பிழைப்பைத் தேடி வேறு நாடு செல்வர் இவர்களை சந்திரன் பார்க்க நேர்ந்தாலும் சந்திர கேந்திரத்தில் இருந்தாலும் அதிகமாக பொருள் சம்பாதித்து தன் நாடு திரும்புவார்

ஜோதிட விதி

சுக்கிரனும் புதனும் சேர்ந்ததால் நிபுணத்துவம் மிக்கவர் எதையும் எளிதில் கற்றுக்கொண்டு செய்யக்கூடியவர் பரிவர்த்தனை யோகத்தில் , பரிவர்த்தனை பெறும் கிரகங்கள் தனது சொந்த வீட்டில் இருப்பதைப் போன்று பலன்கள் வழங்கும் . அஸ்தமனமான கிரகத்தின் திசை நன்மையைச் செய்யாது ஜாதகத்தில் கிரகங்கள் பின்னோக்கி வருவதை வக்ரம் என்கின்றோம்

நாள் செய்வதை நல்லோர் செய்யார்

நாள் செய்வதை நல்லோர் செய்யார் என்பர் நாளும் கோளும் நன்கு அமைந்தால் செய்யும் காரியம் நினைத்தபடடி சுபமாக முடியும் நாள் என்பது சுபநாட்களையும் கோள் என்பது கோட்சாரரீதியாகக் கிரகங்களையும்குறிக்கும்

கர்மபலன்

கர்மபலன் என்பது காலம் கழிந்தாவது வட்டியும் முதலுமாகக் கிடைக்கக் கூடியதே  அது சில சமயங்களில் நம் கண்ணிற்கு படாமல் இருக்கலாம் கருத்திற்கு எட்டாமல் இருக்கலாம் அனால் வினை விதைத்தவன் வினை அறுக்காமல் போனதாக சரித்தரம் இல்லை அவரவர் ஜாதக ரீதியாக கிரங்கள் மூலம் கர்மபலனை அனுபவிக்கநேரும் கர்மவினை கிரகங்களாக கட்டத்தில் அமைந்து விடுகிறது

ஜோதிடசூட்சுமங்கள்

ஆண்டவனை நினைத்து கொண்டே இருங்கள் காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார் தொடர்ந்து,திரும்ப திரும்ப பதிவுகளை பலமுறை படியுங்கள், தெய்வ ரகசியம் ஜோதிடசூட்சுமங்கள் அல்லல்களை நீக்கும் பரிகாரங்கள் பல்வேறு மூலமந்திரங்கள் சித்தர்களின் சூட்சுமங்கள், குருஅருள் திருஅருள் பெறுவதற்கான வழிமுறைகள் மேலும் பல்வேறுசூட்சும தத்துவங்கள் அடங்கியுள்ளன. சித்தர்களின் வரலாறு படியுங்கள் குரு கடாச்சியம் இருந்தால் தவறுகள் மன்னிக்க படலாம் , விதிகள் மாற்ற படலாம் சித்தர்களின் வரலாறு படிப்பதன் மூலம் பாவங்கள மன்னிக்க படலாம் பல அன்பர்கள் சித்தர்களின் வரலாறு பற்றி பல்வேறு வலைப்பூக்களில் அற்புதமாக பதிவு செய்துள்ளார்கள் தொடர்ந்து படியுங்கள்

இடைக்காடர்

இடைக்காடர் திருமாலின் அவதாரம் எ ன்பது சிலரது கருத்து. இவர் தொண்டை மண்டலத்தில் இடையன் திட்டு (இடையன் மேடு) என்னும் ஊரில் பிறந்தவர் என்று கூறுவர். இவர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஆடுகளை மேய விட்டு விட்டு ஒரு மரத்தடியில் சிந்தை ஒடுங்கியவராய் சிவயோக நிலையில் நின்று விடுவார். இவர் இவ்வாறு நின்று கொண்டிருக்கையில் , ஒருநாள் வான் வழியாய்ச் சென்று கொண்டிருந்த சித்தர் ஒருவர் , இடைக்காடரைப் பார்த்து கீழே இறங்கி வந்து , “ மகனே! நீ எதைப் பற்றிய சிந்தனையிலிருக்கிறாய் ?” என்றார். சுயநினைவுக்கு வந்த இடைக்காடர் , அந்த சித்தரை வணங்கி , பால் முதலியன கொடுத்து தாகம் தீர்த்தார். மனம் மகிழ்ந்த சித்தர் இடைக்காடருக்கு வைத்தியம் , சோதிடம் , ஞானம் , யோகம் முதலியவற்றை உபதேசித்து சென்றார். அன்று முதல் இடைக்காடர் சித்தர் ஆனார். தனது சோதிடத்திறமையால் இன்னும் சிறிது காலத்தில் பனிரெண்டு வருடங்கள் பெரும் பஞ்சம் வரப்போடும் நிலையை அறிந்தார். முன்னெச்சரிக்கையாக எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தன் ஆடுகளுக்கு தின்னப் பழக்கினார்.                 ...

தன்வந்திரி மூலமந்திரம்

ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அமிர்தகலச ஹஸ்தாய சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய ஆரோக்கிய லட்சுமி சமேத தன்வந்தரயே மகாவிஷ்ணுவே நமஹா  

ஜோதிடசூட்சுமங்கள்

   எந்த ஒரு ஜாதகம் ஆனாலும் இரண்டு கிரகங்கள் மட்டுமே பலன்கள் செய்யும் அந்த திசையில் கிடைக்கும் சொத்துக்கள் , செல்வங்கள் , வீடு , மனை , மக்கள் , செல்வாக்கு , கல்வி , புகழ் , பதவி இவைகள் எல்லாம் அழியாமல் இருக்கும் , அந்த இரண்டு திசைகள் சில ஐாதகருக்கு அவன் வாழும் காலத்தில் வந்து வாழவைக்கும் சிலருக்கு அந்தத்திசைகள் வராமலே போய்விடும். அந்த திசைகள் வருவதும் வராததும் அவரவர் பூர்வஐென்ம புன்னியத்தை பொருத்தே , அவயோகம் , சுபயோகம் , மரணயோகம் எல்லா யோகங்களையும் அளிப்பதும் அந்த இரண்டு கிரகங்கள் மட்டுமே அந்த இரண்டு திசைகள் உங்களுக்கு வருமா ? எப்போதும் வரும் ? இவைகள் தெய்வ ரகசியம் ஜோதிடசூட்சுமங்கள் நேரில் அனுகி குடும்ப ஜாதகத்தை பார்த்து குருமரியாதை செலுத்தி உங்கள் யோகங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

E MAIL ID

ஐோதிடம்பற்றிய சந்தேகங்களுக்கு எங்கள்  E MAIL ID  க்கு உங்கள் குடும்ப   ஐோதிட நகலுடன் தொடர்புகொள்ளலாம் . எங்கள்  E MAIL ID astraonline@yahoo.com

திரிகோணம், கேந்திரம்

திரிகோணம்- லட்சுமிஸ்தானம்; கேந்திரம் விஷ்ணு ஸ்தானம்; திரிகோணம்- லட்சுமிஸ்தானம் திருவருளாலும் தெய்வாதீனத்தாலும் காரியங்கள் நிறைவேறும்; கேந்திரம் விஷ்ணு ஸ்தானம் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்கும் தெய்வாத்தால் ஆவது திரிகோணம், முயற்சிக்கு தகுந்த பலன்கள் கேந்திரம்

வாஸ்து

ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி, ஆகிய நான்கு மாதமும் வீடு மனை சம்பந்தமான எந்த வேலையும் செய்யக்கூடாது இந்த மாதங்களில் வாஸ்து புருஷன் விழிப்பதில்லை .

பலன்கள்

பத்தாமிடம் என்பது தொழில்ஸ்தானம் ஏழாம் இடம் உபதொழில்ஸ்தானம் ஜாதகத்தில் கிரகங்கள் பின்னோக்கி வருவதை வக்ரம் என்கிறோம் ரிஷபத்தில் சனி எப்போதும் கவலையோடு இருப்பார்கள் பன்னிரண்டு ஆம் இடம் என்பது வெளிநாட்டு பயணத்தை குறிக்கும் புதனுக்கு மறைவு, அஸ்தமனம், வக்கிரம் போன்ற தோசங்கள்கிடையாது

நீசம்

ஒரு பாவாதிபதி நீசம் பெற்றால் அந்த பாவ பலன் நீசம் பெறும் உதாரணமாக ஆறாம்அதிபதி நீசம் பெற்றால் அந்த பாவ பலன் நீசம் பெறும் அதாவது கடன், எதிரி, நோய், வைத்தியசெலவு போன்ற பலன்கள் நீசம் அடையும்.

ஒன்பதாம் இடம்

ஒரு ஜாதகத்தில் 9 ம் இடத்தில் ச‌ந்திரன் , புதன் , சுக்கிரன் , குரு , கேது போன்ற கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் இருந்தால் அந்த ஜாதகருக்கு தெய்வ நம்பிக்கையும் , அதனால் தெய்வ பலமும் உண்டாகும் .  ஒன்பதில் சந்திரனிருக்கும் ஜாதகர் தெய்வ பலம் மிகுந்தவராக இருப்பர் அவருக்கு வாழ்க்கையில் எப்பொழுதும் எல்லா நேரங்களிலும் தெய்வபலம் துணை புரியும்

லட்சுமி கணபதி மந்திரம்

லட்சுமி கணபதி மந்திரம் ஸ்ரீஇலட்சுமி கடாட்சம் பெற்று செல்வம் வளரவும் , வேலை கிடைக்கவும் கீழ்க்கண்ட சுலோகத்தை தினமும் காலை பாராயணம் செய்யவும் . ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதியே வரவரத ஸர்வ ஜனம்மே வசமானய் ஸ்வாஹா ! ஹிருதயாதி ந்யாஸ ! நிக்விமோக !  

விரயச்சனி , ஏழைரை சனி சமராகு திசை

ஏழைரச்சனியின் விரயச்சனி காலத்தில் எவ்வளவு சிந்தித்து சிக்கனம் பண்ணினாலும், எண்ணிப்பார்த்து செலவு செய்தாலும் விரயம் அதிகமாகும் கட்டுபடுத்த முடியாது ஏழைரை சனி சமராகு திசை நடந்தால் அதன் பாதிப்பு படிப்பு தடை கௌரவ பாதிப்பு , நிம்மதி குறைவு . தினசரி ரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டும் பொருப்பில்லாத தகப்பனா் , புலம்பும் தாயார் , காதல் கனவுலகில் சஞ்சரிக்கும் பையன் என்று இப்படி எல்லாம் நடக்கும்

கமலமுனி

                                      சித்தர்களின் தாய் வீடான சதுரகிரியில் பாம்பாட்டிச் சித்தரும் , இடைக்காட்டுச் சித்தரும் ஆனந்தமாக சுற்றி சுற்றி வந்தனர். அப்போதுதான் உலகோர் தொழும் கௌசிக மாமுனியை கண்டனர். தரிசித்த கணத்திலேயே தங்களை மறந்து அவர் பாதம் படர்ந்தனர். தம்மளவில் பெருஞ்சித்தர்களாக இருந்தாலும் கௌசிக மாமுனி போன்றோர் வரும்போது நமஸ்கரித்தல் என்பது ஞானிகளுக்குத்தான் சாத்தியமாகும். ஆஹா , பாம்பாட்டி சித்தரே நமஸ்கரிக்கிறார் எனில் அவர் எத்தகைய ஞான புருஷராக இருப்பார் என்று மற்ற எல்லோரும் அவரை தரிசிப்பார்கள்.மேலும் , ஞானி ஒருவரால்தான் இன்னொரு ஞானியை அறிய முடியும். இல்லையெனில் நாமே இவர் ஞானி , அவர் ஞானி என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.                    இன்று வரையிலும் பாரத தேசத்தில் வாழ்ந்த ஞானிகளை , மற்றொரு ஞானி சொல்லித்தான் நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். அப்படித்தான் இந்த இரு சித்தர்களும் கௌசிக முனிவரை வணங்கி எழுந்து பணிவாக நின்றன...