Posts

Showing posts from December, 2012

பைரவரை போற்றும் தேவாரம் பாடல்

விரித்த பல்கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம்கை தரித்ததோர் கோலகால பைரவனாகி வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண்திருமேனி வாய் விள்ளச் சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே திருச்சேறை ஸ்தலத்தில் " பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி"

ஸ்ரீசொர்ண பைரவரின் மூலமந்திரம்

செல்வம் வளம் பெருக தினந்தோறும் சொர்ண ஆகர்ஷன பைரவ மந்திரத்தை பாராயணம் செய்து வாருங்கள் குருவருளும் திருவருளும் இருந்தால் நிச்சயமாக எல்லா வளங்களும் தானாகவே வந்து சேரும் ஜெபம் செய்யக்கூடிய மந்திரம்  " ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வேஷணாய ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ" "பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை"

செல்வம் சேராத தோஷம்

   உங்கள் ஜாதகத்தில் லக்னத் துக்கு  2- ஆம் இடமான தன ஸ்தானமும்  4- ஆம் இடமான வீடு அமைப்பு ஸ்தானமும் பாதிக்கப்பட்டிருந்தால். செல்வம் சேராத தோஷம் ஏற்பட்டு விடும்

பைரவர்

சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால் ,  பைரவரை வணங்கிணால் ,  சனி பகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் எல்லாம் உடனே நீங்கூம். எழரை சனி, அஷ்டமத்து சனி , அா்த்தாஷ்டம சனி , கண்டச்சனி நடக்கும்போது, சனி பகவானின் குரு பைரவர் அவருடைய சந்நிதியில் 19 மிளகு அல்லது அவரவர் வயதுக்கேற்ற எண்ணிக்கையில் மிளகைப் புதுத்துணியில் கட்டி மண் கிளியாஞ்சட்டி விளக்கில் நெய் நிரப்பி மிளகுப் பொட்டலத்தை நனைத்து தீபமாக ஏற்றவும் சனி பகவானின் தாக்கம் குறையும் குறிப்பு பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவராய நமக

கண்டம்

காலசர்ப்பயோகம்

ஜாதகத்தில் பெரும்பாலான கிரகங்கள் ராகு ,  கேது நட்சத்திரமாகிய ,  திருவாதிரை ,  சுவாதி ,  சதயம் ,  அசுவினி ,  மகம் ,  மூலம் ஆகிய நட்சத்திர பாதாசாரங்களில் கிரகங்கள் காணப்பட்டால் காலசர்ப்ப தோஷம் உண்டாகிறது. காலசர்ப்பயோகம் ஒருவருக்கு அமையப் பெற்றால்  32  வயது முடிய அவர் வாழ்வு போராட்டமாக இருக்கிறது. தொழில் ,  இல்வாழ்வு ,  புத்திர பலன்கள் ,  யாவும்  32  வயதிற்குள் உண்டாவதில்லை. ஆனால்  32  வயதிற்குப் பிறகு அவருடைய வாழ்வு அசுரவேகத்தில் முன்னேற்றம் ஏற்படுகின்றது. ராகு ,  கேது இருக்கும் இடத்தைப் பொறுத்து காலசர்ப்ப யோகத்தின் பலன்கள் உண்டாகின்றன
ஓம் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷணபைரவாய நமஹ

பைரவர்

ஒவ்வொரு சிவன் கோவிலிலும் ,  வடகிழக்கு பகுதியில் தனிச்சந்நிதியில் கால பைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன் ,  பைரவர் ,  சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. கால பைரவர் பாம்பை பூணூலாகக் கொண்டு ,  சந்திரனை சிரசில் வைத்து ,  சூலம் ,  மழு ,  பாசம் ,  தண்டம் ஏந்தி காட்சி தருவார். பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி சூன்யம் ,  திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. எமபயம் தவிர்க்கப்படும். பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். சிறப்பு பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். சனி பகவானின் குரு பைரவர் அவருடைய சந்நிதியில் 19 மிளகு அல்லது அவரவர் வயதுக்கேற்ற எண்ணிக்கையில் மிளகைப் புதுத்துணியில் கட்டி மண் கிளியாஞ்சட்டி விளக்கில் நெய் நிரப்பி மிளகுப் பொட்டலத்தை நனைத்து தீபமாக ஏற்றவும் ஏழரைச்சனியின் தா...

அஷ்டமத்து சனியின் பலன்கள் என்ன?

அஷ்டமத்து சனி உயிருக்கு கண்டமான நிலையை அளிக்கும் தொழில் நஷ்டம்தேக்கம்,ஆரோக்கியக் கேடு,உற்றார் உறவினருடன்பகை, பிரிதல், இடம்விட்டு இடம்மாறுதல், உணவு உறக்கம் சீராக இல்லாமை போன்ற தொல்லைகளை அளிக்கும், மேலும், அவமான படுத்திவிடும், அசிங்கப்படுத்திவிடும், மேலும் சந்திர திசா சந்திப்பு வருமேயானால் ஜாதகருக்கு உயிர் சேதம், பொருள் சேதம், அவமானங்கள், ஏற்படுத்தும் இவைகள் பூர்வஜென்ம புண்ணியத்தை பொருத்து சேதங்கள் மாறுபடும் குறிப்பு : பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை

குலதெய்வ வழிபாடு

பொதுவாக இறைவழிபாடு நல்லது. முதன்மை வழிபாடு குலதெய்வம். தினசரி நினைத்துக் கொள்வது என்பது நல்லது. ஏனென்றால் பலருக்கும் குல தெய்வம் காடு ,  மலை ,  வயல்வெளி ,  சாலை வசதி இல்லாத இடங்களில்தான் இருக்கிறது. அதனால் எப்போதும் சென்றுவர முடியாது. ஆனால் குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். வருடம்தோறும் இரண்டு முறையாவது அவரவர்களுடைய குலதெய்வக் கோயிலிற்குச் சென்று வருவது நல்லது குறிப்பு பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை

வாகன விபத்துகள்

பொதுவாக ஏழரைச் சனியில் இருந்தாலோ ,  அல்லது சனி திசையில் ராகு புத்தி அல்லது ராகு திசையில் சனி புத்தி போன்று இருந்தாலோ  அல்லது ஒரு குடும்பத்தில் ராகு தசை சந்தி நடக்கும்போதும் மேலும்  10, 12 பே‌ர் ஏழரைச் சனி ,  அஷ்டமத்துச் சனி நடப்பவர்கள் வாகனத்தில் ஏறினாலே அந்த வாகனம் கண்டிப்பாக விபத்திற்குள்ளாகும் இதேபோல ,  ஏழரைச் சனி அதிகமாக உள்ளவர்கள் பேருந்தில் பயணித்தாலோ அந்தப் பேருந்து விபத்திற்குள்ளாகும். அது தனது கட்டுப்பாட்டை இழக்கும் , ஏழரைச் சனியில் சந்திர தசை நடப்பவர்களும் வாகனத்தில் செல்பவர்கள் வாகன விபத்துக்குள்ளாவர்கள், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலக்கட்டம். குறிப்பு பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்...

திருமணம்

சாதாரணமாக சனி திசை ,  ஏழரை சனி என இரண்டும் நடக்கும் போது திருமணத்தை தவிர்க்கலாம். அடுத்து ஏழரைச் சனி நடக்கும் போது இராகு திசை நடந்தாலும் தவிர்க்கலாம். இதேபோல ,  ஏழரைச் சனி நடக்கும் போது கேது திசை நடந்தாலும் திருமணத்தை தவிர்க்கலாம் ,   ஏழரைச்சனியின் இக்காலத்தில் சந்திர தசையோ சந்திர புக்தியோ   நடந்தாலும்  சேதங்கள் ஏற்படலாம் .இதெல்லாம் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஒரு த்ரில்லிங்காக இருக்கக்கூடிய காலகட்டம். எப்ப வேண்டுமானாலும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். தலைக்கு மேலே கத்தி இருப்பது போன்ற காலகட்டம் திருஞான சம்பந்தர் அருளிய பதிகங்களில் , நமது இன்றைய வாழ்க்கை சூழலில் மிக மிக பயனுள்ள ஒரு பதிகம் - இந்த கோளறு பதிகம். ஈசனை மனதில் தியானித்து , அனுதினமும் இதைப் பாடி வர , நமது ஜாதகங்களில் உள்ள குறைபாடுகளும் , கோசார ரீதியாக நவ கிரகங்களால் எந்த தீய பலன்கள் நிகழாமலும் , நம்மை பாதுகாக்கும் கவசம் - இந்த பதிகம் .

வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் எவை

வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் எவை * கோவணம் கட்டிய மொட்டைத்தலை தண்டாயுதபாணி , * தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும் முருகன் படம் , * தனித்த காளியும் , கால கண்டன் படமும் ஆகாது , * சனிஸ்வர பகவானின் படம் இல்லங்களில் வைக்கக்கூடாது , * நவ கிரகங்களின் படமும் இல்லங்களில் பூஜைக்கு உபயோகிக்க கூடாது , * சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படமும் ஆகாது , * ருத்ர தாண்டவமாடுவதும் கொடூர பார்வை உள்ளதும் , கோபவேசமாக தவ நிலையிலுள்ளதும் , தலைவிரி கோலங்களில் உள்ளதுமான அம்பிகை படங்கள் இல்லங்களில் பூஜைக்கு ஆகாது

ஐோதிடபாடல்

“ பாரப்பா இன்ன மொன்று பகரக்கேலு , பகலவனுக்கு கலைமதி கோணமேற , சேரப்பா பலவிததால் திரவியம் சேரும் , செல்வனுக்கு வேட்டளுண்டு கிரகமுண்டு , ஆரப்பா அமடுபயமில்லை . அர்த்த ராத்திரியில் சப்தம் கேட்பான் கூறப்ப குமரனுக்கு எழுபதேட்டில் கூற்றுவனார் வருங்குரியை குறிப்பாய் சொல்லே ”

ஐோதிடபாடல்

“ உயிரினுக்கு இரண்டில் தீயோர்   உலவிட தீயர் காண   துயருடை எட்டாம் வீட்டோன்   தோய்ந்திட அதம பீடம்   பயனருள் கோணம் தன்னில்   பனிரண்டுக் குடையோன் நிற்க   ஜெயமுறு வேறு நாட்டில்   ஜீவனம் என்பர் மாதோ! ”    

ஐோதிடகேள்விகள்

1. பொன் பொருளை இழப்பவர்கள் யார் ? 2. அழியாப் புகழ் அடைவோர் யார் ? 3. சிறை சென்று சிறுமைப் படுபவா் யார் ? 4. தீராத கடன்காரர் யார் ? 5. மனைவி மூலம் செல்வம் பெறுவோர் யார் 6.  வறுமையில் வாடுபவர் யார்? 7.  வீடும் வாகனமும் பெறுபவர் யார்? 8.  வீடும் செல்வமும் பெறுபவர் யார்? 9. வேறு நாட்டில் பிழைப்போர் யார்? 10.  அரசு தொழில்புரியும் அமைபுடையோர் யார்?    

வினாயகர் துதி

ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை இந்து இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன் தனை ஞானக் கொழந்தினை புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேன் குறிப்பு பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை