Posts

Showing posts from August, 2012

ஆலயங்களில் கூடாதவை

ஆ லயங்களில் கூடாதவை  1.  ஒரு பிரதட்சணம் ,  ஒரு நமஸ்காரம்.  2.  உடம்பைப் போர்த்திக்கொண்டு பிரதட்சணம் ,  சமஸ்காரம் செய்தல். (பெண்கள் இதற்கு விதிவிலக்கு)  3.  தனித்தனியாக ஒவ்வொரு தெய்வத்தையும் நமஸ்கரித்தல்.  4.  பிரசாதத்தைத் தவிர வேறு உணவு வகைகளை கோவிலுக்குள் சாப்பிடக்கூடாது.  5.  வீட்டு விலக்கு ,  சாவுத்தீட்டு போன்ற அசுத்த நிலையில் செல்லக்கூடாது.  6.  கண்டகண்ட இடத்தில் கற்பூரம் ஏற்றக் கூடாது. விக்கிரங்களைத் தொட்டு வணங்கவே கூடாது.  7.  கர்ப்ப கிரகத்தினுள் நமஸ்காரம் செய்யக்கூடாது.  8.  கொடி மரம் ,  நந்தி ,  பலி பீடம் இவைகளுக்கு குறுக்காகச் சென்று பிரதட்சணம் செய்யக்கூடாது.  9.  தெற்கு முகமாக நமஸ்காரம் செய்யக்கூடாது.  10.  தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டோ ,  ஈரஆடையுடன் கூடவோ தெய்வ வழிபாடு செய்யக்கூடாது.  11.  ஆலயத்தினுள் ,  படுத்து உறங்குதல் ,  அரட்டை அடித்தல் ,  உரக்க சிரித்தல் ,  அழுதல் ,  தாம்பூலம் தரித்...

ஐோதிடகேள்விகள்

1.  யார் யோகக்காரன்? 2.  எப்போது யோகம் வரும்? 3.  யாருக்கு உயர்ந்த வாழ்க்கை அமையும்? 4.  சகட யோகம் என்ன செய்யும் 5.  நிலையான சுகம் யாருக்கு? 6.  வாழ்நாள் முழுவதும் யோகமாக இருக்க கூடிய ஜாதக நிலை என்ன? 7.  தர்கொளைக்கு காரணம் என்ன? 8.  எண்கணிதம் என்ன செய்யும்? 9.  கடனாளியாகும் ஜாதக அமைப்பு எது? 10.  எவர் பொய் பேச அ ஞ்சாமாட்டார்கள் " பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி"

ஏழரைச்சனி சந்திரதசை பலன்கள்

ஏழரைச்சனியின் இக்காலத்தில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால் குருபார்வை இருந்தாலும் பயனில்லாமல் சேதங்கள் ஏற்படலாம் அப்படிப்பட்டவர்கள் சிவன் கோவிலில் ரூத்ர ஜப ஹோமம் செய்து சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிசேகம் செய்யலாம் எளிய பரிகாரமாக திங்கள்கிழமைதோறும் சிவலிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்யலாம்.

நல்ல உள்ளம்

நல்ல உள்ளம் படைத்தவர்களுக்குதான் கஷ்டமும் சோதனையும் அதிகமாக இருக்கும் நல்லவர்களுக்கு சோதனை கொடுத்தாலும் கஷ்ட காலத்தில் கடவுள் கைவிட மாட்டார் தெய்வ நம்பிக்கை உங்களை வழி நடத்தி கொண்டு செல்லும்.

ஐோதிடம்

ஜோதிடம் என்பது விதியை மாற்றும் அற்புதம் அல்ல , அல்லது அதிஷ்டத்தை தரும்சக்தி அல்ல சந்தர்பத்தை சாதகமாக்கி கொள்ள சொல்லப்படும் ஒரு வழிகாட்டி . கைகாட்டிதன் .

தெய்விகக் கலைகள்

ஜோதிடம் எண் கணிதம் ( நியுமராலஜி ), வாஸ்து , ஜெம்ஸ் ( நவரத்தினக்கற்கள் ), அருள்வாக்கு என்பதெல்லாம் புனிதமான தெய்விகக் கலை வீழ்ந்தவர்களுக்கும் வாழ்ந்து காட்ட வழி சொல்லும் கலை குறிப்பு பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை

புண்ணியம்

“ சேர்த்து வைத்த புண்ணியம்தான் குழந்தையாகப் பிறக்கும்”

தசை பலன்கள்

ராகு தசையில் கேது புக்தி நடக்கும் போது சம்பந்தப்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனது நொறுங்கிப் போகும் சம்பவங்கள் , நெருங்கியவர்களின் மரணம் கூட ஏற்படக் கூடும். மனச்சிதைவு ஏற்படலாம் .

பயணம் செய்ய கூடாதவர்கள்

ஒரு குடும்பத்தில் ஏழரைச் சனி ,  அஷ்டமச் சனி நடக்கும் போது அனைவரும் ஒரே வண்டியில் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

Annapoorani

Image

விதி

ஒரு குடுபத்தில் சுபகாரியம் செய்யும்போது தான் அவன் விதி ஆரம்பம் ஆகிறது அதன் பிறகுதான் அவன் தன் தலைவிதியை கர்மாவை அனுவபிகிறான் அதாவது வீடு, திருமணம், வாகனம், தொழில், இடம், கல்வி, இவைகள் எல்லாம் ஆரம்பிக்கும்போது கண்டிப்பாக ஜோதிடம் அறிந்த, அனுபவம் நிறைந்த நபரிடம் அறிந்து ஆரம்பியுங்கள் இல்லை என்றால் எல்லாம் முடிந்த பிறகு ஒன்று ஒன்றாக கர்மவினையை அனுபவிக்க வேண்டும்

பரிகாரம்

பரிகாரம்: சாப தோஷம் போக ஹோமம் செய்யலாம் திருவனந்தபுரத்தில் திருவல்லம் என்ற இடத்தில் பரசுராமர் கோவிலில் பிதுர் தோசப் பரிகாரம் செய்யலாம் தஞ்சை மாவட்டம் பூந்தோட்டம் அருகில் திலதரப்பணபுரி என்ற இடத்தில் பிதுர் தர்ப்பணம் செய்யலாம் செதலபதி என்றும் அந்த இடத்துக்குப் பெயர் உண்டு " பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி "

ஐோதிடகேள்விகள்

1.  ஒருவர் என்ன பரிகாரம் செய்தாலும் அவரது ஜாதகத்தில் குருவின் அருள் இல்லாவிட்டால் அந்தப் பரிகாரத்தால் எந்தப் பலனும் இல்லையா ? 2.  தெய்வப் படங்களுடன் ,  முன்னோர்களின் உருவப்படங்களை வைத்து வழிபடுவது நல்ல பலனைத் தருமா? 3.  ஒரே குடும்பத்தில் உள்ள பலர் ஒரே சமயத்தில் உயிரிழப்பது எதைக் குறிக்கிறது ? 4.  அஷ்டமச் சனி நல்கும் பொது திருமணம் செய்து கொல்லமாமா?

எச்சரிக்கை

ஒரு குடும்பத்தில் ஏழரைச் சனி ,  அஷ்டமச் சனி நடக்கும் போது அனைவரும் ஒரே வண்டியில் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். எண்ணெய் , உப்பு போன்றவற்றை பிறந்த வீட்டில் இருந்து பெண்கள் வாங்கக் கூடாது ஒவ்வொருவரும் பிறந்த நாள் வரும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது சில சமயங்களில்   பலவிதமான சிக்லகல்கள் வந்துவிடும் இது அனுபவபூர்வமான உண்மை ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி, ஆகிய நான்கு மாதமும் வீடு மனை சம்பந்தமான எந்த வேலையும் செய்யக்கூடாது ஐோதிடம் பற்றிய சந்தேகங்களுக்கு எங்கள்  E MAIL ID  க்கு உங்கள் குடும்ப   ஐோதிட நகலுடன் தொடர்பு கொள்ளலாம் .   எங்கள்  E MAIL ID astraonline@yahoo.com  

சித்தர்களின் மகிமைகள்

ஒன்பது கிரகங்களை கண்டவர்களும் சித்தர்கள்தான், அதன் தன்மையை மாற்றக்கூடி வலிமையும் சித்தர்களுக்கு மட்டும்தான் உண்டு, நம் தலைவிதியை மாற்றக்கூடி வலிமையும் சித்தர்களால் மட்டும்தான் முடியும் எனவே நம்பிக்கையோடு சரநாகதி அடையுங்கள் உங்கள் அருகில் உள்ள ஜீவசமாதிக்கு சென்று ஜிவசமாதியில் உங்கள் குறைகளை முறையிட்டு அழுங்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சென்று வாருங்கள் உங்கள் கிரக  தோஷமும் வினைப்பயன் தோஷமும் விலகிவிடும் அனுபவ உண்மை குறிப்பு : பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் 

கேள்வி:1. எனக்கு எப்பொழுது திருமணம் நடை பெரும்?

Image
பதில்: நீங்கள் அனுப்பிய தகவல்கள் முழுமையாக இல்லை தற்சமயம் ராகு தசை கேது புத்தி, வயது        28 -4-0        1. குடும்ப ஜாதகம் பலன் பார்த்து பலன் தெரிந்து கொள்ளுங்கள் 2. ஒருவர் யோகத்தை இன்னொருவர் யோகம் தடுக்கும் , கெடுக்கும் 3. ஒருவருக்கு ஏழரைச்சனி நடக்கும்போது ராகுதெசை நடந்தால் அந்த குடும்பத்தில் பிரிவு, முறிவு, காணாமல்போதல், பரிதவித்தல் போன்றவைகள் கண்டிப்பாக நடக்கும். 4. ஒரு குடும்பத்தில் ஒருவருக்குமேல் ராகுதெசை நடந்தால் உயிர்சேதம், பொருள்சேதம், அவமானம், கெட்டபெயர், போன்ற அசுபபலன்கள் மட்டுமே நடைபெறும், குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறாது, அப்படியே நல்ல காரியம் நடைபெற்றறாலும் முடிவில் விபரீதம்மாக முடியும் இது விதி அந்த குடும்ப ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் வலுத்து இருக்கவேண்டும் அப்படி வலுத்து இருந்தால் சோதனைகள் வந்தாலும் தாங்க கூடிய சக்தியை கொடுத்துவிடும் 5. ஒரு உச்ச கிரகம் இருக்கும் வீட்டை இன்னொரு உச்ச கிரகம்பார்த்தல் அந்த யோகத்தை தடுக்கும்கெடுக்கும் ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிடும். 6. அட்டமத...

ஜோதிடம் என்பது என்ன?

மூக் காலங்களை பற்றி தெரிந்து கொள்ள உதவும் ஒரு அற்புதமான வானவியல் சாஸ்த்திரம் ஆகும், இதை பல ஆண்டு காலத்திற்கு முன்னர் சித்தர்களும், ஞானிகளும் தாங்கள் ஞான திருஷ்டியால் நவகிரகங்களையும், ராசி மண்டலங்களையும், நட்சத்திரகங்களை பற்றியும் உணர்ந்து, பூமிக்கும் அதில் வாழம் உயிரணங்களுக்கும் கிரகங்களால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் பற்றியும் அதன் சூட்சம ரகசியங்கள் பற்றியும் வானவியல் சாஸ்த்திரமகா ஓலைச்சுவடிகளில் எழுதி இருந்தார்கள். அதில் மானிடர்களுக்காக எழுதப்பட்டது ஜோதிட சாஸ்திரம் ஆகும்  முற்பிறவி, இப்பிறவி, வரும்பிறவி என்ற மூன்று பிறவிகள் பற்றியும், முன் ஜென்ம கர்ம வினைகள், முன்னோர்கள் செய்த கர்ம வினைகள், இந்த ஜென்மத்தில் செய்யப்போகும் கர்ம வினைகள் இப்படி எல்லா கர்ம வினைகளும் சேர்ந்து, நவகிரகங்களாக, நம்முடைய ஜாதக கட்டங்களில் அமைகிறது, நாம் முன்ஜென்மத்தில் என்னன்ன கர்மங்கள் செய்தோம், நாம் முன்னோர்கள் என்னன்ன கர்மங்கள் செய்தார்கள், அதனால் இந்த ஜென்மத்தில் என்னன்ன கர்மாவை அனுபவிக்க போகிறோம், இதை அறிவதுதான் ஜோதிடம் " பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வ...

ஏழரைச்சனி அல்லது அட்டமத்துச்சனி அல்லது கண்டச்சனி அல்லது அர்த்தாஷ்டசனி நடக்கும் போது ராகு திசையோ அல்லது ராகு புக்தியோ நடந்தால்?

  ஒருவருக்கு ஏழரைச்சனி   அல்லது   அட்டமத்துச்சனி அல்லது கண்டச்சனி அல்லது அர்த்தாஷ்டசனி  நடக்கும் போது ராகு திசையோ அல்லது ராகு புக்தியோ நடந்தால் பிரிவு , முறிவு , காணாமல் போதல் , பரிதவித்தல் , ஏமாற்றம் அடைதல் , அவமானம் அடைதல் , போன்றவைகள் கட்டாயம் நடைபெறும். " பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி "

பலன்கள்

எந்த ஒரு தசையிலும் தனது புக்தியில் கொடுக்கும் யோகம் நிலைக்காது என்பது அனுபவ ஞானம்

நந்தி

Image
பரிகாரம்:- பிள்ளைகளின் தொல்லைகள்  விலக ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் காலை ஆறு மணி முதல் எழு மணிக்குள் சிவன் கோவிலில் நந்திக்கு நெய் தீபம் ஏற்றவும் தொடர்ந்து பதினாறு கிழமைகள் அல்லது இருவத்தி ஒரு கிழமைகள் ஏற்ற வேண்டும்

சனி பகவான் யோகா பாடல்கள்:

“கனமுள்ள நவம் ஆறு லாபம் மூன்று   கதிர்மைந்தன் அதிலுருக்க விதியும் தீர்க்கம் தனமுண்டு பிதுர்தோஷம் சத்ருபங்கம்   தரணிதனில் பேர்விளங்கும் அரசன் லாபம் குணமுள்ள கருமத்திலிருக்க நல்லோன்   கொற்றவனே வாகனமும் தொழிலும் உள்ளோன் பொணம்போல போகாதே சபையில்கூறு   பூதலத்தில் என்னூலைப் புகலுவாயே

விநாயகர் ஐாதக‍‌‌கம்

Image

ஐோதிடபழமொழி

“விட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை கெட்டுப்போகிறவன் விட்டுக் கொடுப்பதில்லை”

தத்தாத்ரேயர்

Image
ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் ஏஹி தத்தாத்ரேயநமஹா

மாரக தசை

ஒரு ஜாதகத்தில் முன்றவது தசையாக நீச கிரக தசையும் நான்காவது தசையாக சனி தசையும் ஐந்தாவது தசையாக செவ்வாய் தசையும் நடந்தால் அது விபத்தார தசை எனப்படும் அதாவது மாரக தசை அல்லது மாரகத்துக்கு ஒப்பான சிரமங்களைச் சந்திக்கும் தசை எனப்படும் " பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி "

பரிகாரம்

பரிகாரம் :- மறைந்த புதன் நிறைந்த தனம் தர விழுப்புரம் மாவட்டம் , ஆதி திருவரங்கம் கோயில் சென்று ரங்கநாதரை வழிபடவும் ( திருவண்ணாமலை அருகில் ) " பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி "

ஜோதிட சூட்ச்சமம்

ஒரு ஜாதகனுக்கு ஆயுளை நிர்ணயிக்க ஜாதகத்தில் கலமிருத்யு , அகால மிருத்யு , அவமிருத்யு , என்று மூன்று அமைப்புகள் உண்டு இவைகளை ஆராயிந்து கூறுவது ஜோதிட சூட்ச்சமம் " பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி "

விநாயகர்

Image
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும்

சனி பகவான் கோட்சார ஜோதிட பாடல்

“புகழ்கின்ற ஈராறு இருநான்கு எழில்   புனிதமுள்ள சனி ரெண்டு நான்கில் நிற்க இகழ்கின்ற வாதநோய் நாய் கடிக்கும்   இதமுள்ள அன்னைக்கும் கண்டம் நான்கில் நிகழ்கின்ற ரெண்டு ஏழில் மனைவி நஷ்டம்   நிசம் சொன்னோம் எட்டுக்கு உயிர்ச்சேதம் மகிழ்கின்ற ஈராறில் விரயமாகும்   தொலையுமடா மாடு ஆறு துன்பம் சொல்லவே”

ஜோதிட கேள்விகள்

1.  சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஆகாது என சொல்லபடுவது உண்மையா ஏன் ? 2.  ஆடி மாதத்தில் பொருளாதாரம் மிகவும் தட்டுபாடாவது ஏன் கிரகத்திற்கும் இதற்கும்         சம்மந்தம் உண்டா ? 3.  பத்து பொருத்தம் பார்த்து செய்த திருமணம் விவாகரத்தில் முடிவது ஏன் ? 4.  தீடிர் பணம் வரவு விபரீத ராஜ யோகம் ஏற்படுவது ஏன் ?  தீடிர் மனம் முறிவு ஏற்படுவது ஏன் ? 5.  நிலை இல்லாத வாழ்வும் சதா கஷ்டமும் சஹடை தோசதிற்கும் சம்மந்தம் உண்டா ? எப்பொழுதும் சந்தேக படுவது ஏன் ? 6.  தீடிர் கோபம் யாருக்கு வரும் ? 7.  குழந்தை பாக்கியம் இல்லாமல் போவது ஏன் ? 8.  திருமணத்தை தாமதமாக்கும் காரணங்கள் என்னன்ன ? 9.  ஒரே நேரத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளின் பலன்கள் மாறுவது ஏன் ?