Posts

Showing posts from November, 2013

ஜெ.ஜெயலலிதா அவர்களின் ஜாதகம் ஆய்வு-2

ஜெ.ஜெயலலிதா  அவர்களின்  ஜாதக தகவல்கள் அனைத்தும் வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை அதன்படி கணிக்கப்பட்ட ஜாதகம் ஆய்வு உங்கள் பார்வைக்கு ஜெ.ஜெயலலிதா அவர்கள் பிறந்த தேதி : 24-02-1948 தமிழ் மாதம் : மாசி பிறந்த நேரம் : 2 : 34 பிறந்த ஊர் : மைசூர் யோகம் : அதிகண்டம் கரணம் : பவம் திதி : பௌர்ணமி அயனம் : உத்தராயணம் இருப்பு : கேது தசை 3 வருடம் 6 மாதம் 6 நாள்கள் கிரக பாதசாரங்கள் சூரியன் : சதயம்- 2 சந்திரன் :  மகம்- 2 செவ்வாய் :  ஆயில்யம்- 4   புதன் :  திருவோணம்- 4 குரு : மூலம்- 1 சுக்கிரன் : ரேவதி- 2 சனி :  ஆயில்யம்- 2 ராகு :  பரணி- 4 கேது : விசாகம்- 2 லக்கணம் :  திருவோணம்- 4 குறிப்பு ஜெ.ஜெயலலிதா  அவர்களின்  பிறந்த தேதி மற்றும் நேரங்கள் வலைதளத்தில் எடுக்கப்பட்டவை, அந்த தகவல்களை வைத்துதான் ஜாதகம் கணிக்கப்ட்டது, தகவல்கள் மாறுபட்டால் பலன்கள் மாறுபடும் - தொடரும்

பரிகாரங்களில் மிக சிறந்தது எது?

பரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும். தேவர்கள் , சித்தர்கள் , ஞானிகள் ,  யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை; அவரவர்கள் செய்த கர்ம வினைகள், சாப, பாவங்களையும்  யாகத்தின் மூலமே போக்கி கொண்டனர்  ஜோதிட ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய ஹோமங்களை செய்து கர்ம வீணை பாவங்களை புனித நீரால் போக்கி கொள்ளலாம்  பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை

பஞ்ச அனான யோகம்

ஒரு ஜாதகத்தில் ஒன்பது கிரகங்கள் ஐந்து வீடுகளில் அமையப்பெற்றால் அதற்கு பஞ்ச அனான யோகம் எனப்படும் இதன் பலன்கள் ஆரோக்கியம், செல்வம், உயர்ந்த அந்தஸ்து, செல்வாக்கு, அடைந்தது வாழ்க்கையில் உயர்வு அடைவார்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை

பதினொன்றில் சூரியன்

ஒரு ஜாதகத்தில் பதினொன்றில் சூரியன் இருந்தால் சர்வதோஷ நிவர்த்தி ஆகும், ஜாதக ரீதியாக எவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தாலும் எளிதாக நிவர்த்தி அடைந்து விடும், ஒரு முகூர்த்தம் நிர்ணயிக்கும் பொது பதினொன்றில் சூரியன் உள்ள லக்கனத்தை குறித்து கொடுத்தால் எல்லா தோஷங்களும் அடிபட்டு போய்விடும் எல்லா காரியமும் எளிதாக ஈடேரிவிடும், இந்த அமைப்பு உள்ள ஜாதகர் நல்ல செல்வ செழிப்பு, உயர்ந்த செல்வாக்கு, ஆள், அம்பு, சேனை, நீர் நில வளத்துடன் உயர்ந்த நிலையில் வாழ்வார்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை

கண்டச்சனியின் பலன் என்ன?

இரசிக்கு ஏழில் சனி சஞ்சரிப்பதை கண்ட சனி என்பர் இக்காலத்தில் பணக்கஷ்டம் அதிகமாகும், கடன் தொல்லை, குடும்பத்தில் சண்டை சச்சரவால் வீட்டைவிட்டு பிரிதல் கீழானவர்களுடன் தொடர்பு அதனால் தொல்லை போன்று பல கஷ்டங்களை அனுபவிக்க நேரும் தசை புத்தி பாதகமானால் உயிர் சேதம், பொருள் சேதம், அவமானங்கள், ஏற்படுத்தும் இவைகள் பூர்வஜென்ம புண்ணியத்தை பொருத்து சேதங்கள் மாறுபடும் பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வினைகள் மாற்றப்படலாம் அனுபவபூர்வமான உண்மை

நீசபங்க ராஜயோகம்

ஒரு கிரகம் நீசம் பெற்றாலும் அந்தக் கிரகம் நின்ற வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் , லக்னத்திற்கோ , சந்திரனுக்கோ , கேந்திர ஸ்தானங்களான 1,4,7,10 ல் அமைந்திருந்தாலும் நீசம் பெற்ற கிரகத்துடன் ஒரு உச்ச கிரகம் இருந்தாலும் , நீசம் பெற்ற கிரகம் ராசி சக்கரத்தில் பரிவர்த்தனை பெற்றோ , அம்ச சக்கரத்தில் ஆட்சி உச்சம் பெற்றோ இருந்தால் நீசபங்க ராஜயோகம் உண்டாகிறது, நீசபங்கம் பெற்று நீசபங்க ராஜயோகம் உண்டாகி இருந்தால் முதலில் கெடுபலன்களை ஏற்படுத்தினாலும் அதன் பிறகு பெரிய அளவில் அதிர்ஷ்டமும் யோகமும் உண்டாகும். நிச்சனை நிச்சன் பார்ப்பது. அதாவது நீச்சம் பெற்ற ஒரு கிரகத்தை மற்றொரு நீச்ச கிரகம் பார்த்தால் , இரண்டு நீச்சகிரகங்களும் நீச்சபங்க ராஜயோகத்தை அடையும். ஒரு செயல் நீசம் பெற்று அதாவது பங்கம் பெற்று அதன் மூலம் கிடைக்க கூடிய யோகமே நீசபங்க ராஜயோகம்

ஜோதிட விளக்கம்-3

நேரம், காலம் முட்டாளையும் அறிவளியாக்கும், வீரனையும் கோழையாக்கும் நீசம் என்பது ஒரு நிலை, நீசபங்கம் என்பது ஒரு நிலை, நீசபங்கம் ராஜயோகம் என்பது ஒரு நிலை, நீசனை நீசன் பார்த்தாலும் நீசபங்க ராஜயோகம் ஆகும், அதுபோல நீசம் பெற்ற கிரகத்திற்கு ஐந்து, ஒன்பது என்ற திரிகோனபதிகளின் சம்பந்தம் ஏற்பட்டால் நீசபங்க ராஜயோகம் ஆகும் இதை விளக்கமாக சொல்லவேண்டும் என்றால் ஒரு வேட்பாளர் லட்சகணக்கில் செலவழித்தும் தேர்தலில் தோற்று விட்டால் அது நீசம் ஆகும். அவரே கடைசி நேரத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தி வெற்றி வேட்பாளராக அறிவிக்கபட்டால் அது நீசபங்கம் ஆகும், அப்படி வெற்றி பெற்ற வேட்பாளருக்கு மந்திரி பதவி கிடைத்துவிட்டால் அது நீசபங்கம் ராஜயோகம் ஆகும். அது போல வக்ரம் கிரகம் என்ன செய்யும்? பொதுவாக வக்ரம் ஆன கிரகத்திற்கு உக்ரபலம் என்பார்கள், எடுத்து காட்டாக ஜென்மச்னி நடக்கும் காலத்தில் சனி கிரகம் வக்ரம்  அடைந்தால் மிகுந்த கெடுதலை கொடுக்கும் எட்டாம் இடம் என்பது கவலை , சஞ்சலம் , அபகீர்த்தி , கௌரவப் போராட்டம் , விபத்து இவற்றைக் குறிக்கும் லக்கனதுக்கு எட்டாம் பாவம் அஷ்டமஸ்தானம் என அழைப்பார்கள் இதை ஆயுள்ஸ்தனம் ...

பரிவர்த்தனை யோகம்

பரிவர்த்தனை யோகம் என்பது இரண்டு கிரகங்கள் ராசி இடம் மாறி, ஒரு ராசி வீட்டில் உள்ள கிரகம் மற்றொரு ராசி வீட்டில் அமர்வது ஆகும். அதேபோல இடம் மாறிய ராசிகளின் சக்தியும் , வலிமையும் அதிகமாகும், பொதுவாக பரிவர்த்தனை யோகத்தின் பலன்கள் நீண்ட ஆயுள் , திடகாத்திரம் , நற்பெயர் சொல்லிலும் செயலிலும் வல்லவர்கள், செயற்கரிய செயல்கள் செய்வார்கள், சாதனையாளர்கள் ஆவார்கள், மேலும் பரிவர்த்தனை யோகம் பெற்ற ஜாதகர்களுக்கு அபரிவிதமான யோகங்களை அள்ளித் தருவார்கள் ஒருவேளை திசை சந்தியில் சறுக்கி விழ்ந்தலோ உடனே எழும்பி ஓடக்கூடிய யோகத்தினை கொடுத்துவிடுவார்கள், பரிவர்த்தனை ஜாதகனின் வாழ்க்கையில் பல வெற்றிகள் ஏற்பட வழிவகுக்கும் குறிப்பு : பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் ஜோதிட சூட்சமங்கள் உங்களுக்கு விளங்கும் மேலோட்டமாக பதிவுகளை படித்து செல்லாதீர்கள் பதிவுகளை திரும்ப திரும்ப படிப்பதால் உங்களுக்கே அறியாமல் நீங்கள் குருவருளும் திருவருளும் பெறக்கூடிய சக்தியை அடைந்து விடுவீர்கள் உங்கள் கர்ம வின...

திதி என்பது என்ன?

சூரியன், சந்திரன் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தூரத்தைக் குறிப்பது திதி ஆகும் பவுர்ணமி முதல் அமாவாசை வரையான பதினைந்து நாட்களை தேய்பிறை திதி என்றும் , பின்னர் அமாவாசை முதல் பவுர்ணமி வரையான பதினைந்து நாட்களை வளர்பிறை திதி என்றும் குறிப்பிடுவர் இதனை சமஸ்கிருதத்தில் கிருஷ்ணபட்சம் , சுக்கிலபட்சம் என்பர் இவைகள் முறையே 1. பிரதமை , 2. துவி தியை , 3. திருதியை , 4. சதுர்த்தி , 5. பஞ்சமி , 6. சஷ்டி , 7. சப்தமி , 8. அஷ்டமி , 9. நவமி , 10. தசமி , 11. ஏகாதசி , 12. துவாதசி , 13. திரயோதசி , 14. சதுர்தசி 15 , அமாவாசை அல்லது பவுர்ணமி என்று அழைக்கிறோம்  பதிவுகளை திரும்ப திரும்ப படியுங்கள் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எழுதி உள்ளேன் மாற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி 

மாத ராசி பலன்கள்

விரைவில் ஒவ்வொரு ராசிக்கும் கோட்சார ரீதியாக ஒவ்வொரு தமிழ் மாதமும் "   மாத ராசி பலன்கள் " வெளிவரும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்

குருமங்களயோகம் என்றால் என்ன?

குரு நின்ற ஸ்தானத்திற்கு 1, 4, 7, 10 இல் மங்களன் என்று சொல்லக்கூடிய செய்வாய் இடம் பெற்று இருந்தால் இந்த அமைப்பு குருமங்களயோகத்தை உண்டுபண்ணும் இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு மற்றவர்கள் பார்த்து வியக்கதகும் அளவுக்கு பிரமாண்டமான மாடமாளிகை கட்டி தோட்ட தோறவுகளுடன் ஆள் வண்டிசேனை கொண்டு அரசனை போல் வாழ்வான் அவன்தோட்டத்தில் நீர்வளம் பொங்கி இருக்கும், பூர்வ ஜென்மபபுன்னியத்திற்கு ஏற்ப பலன்கள் மாறுபடும் 

சந்திரமங்களயோகம்

செவ்வாயும், சந்திரனும் சேர்ந்து லக்னத்தில் லக்கன கேந்திரத்தில் இருப்பதால் உண்டாகும் யோகம் ஆகும் மேலும் சந்திரன், செய்வாய், சேர்ந்து இருந்தாலோ அல்லது சம சப்தம பார்வையால் பார்த்து கொண்டாலோ அது சந்திரமங்களயோகம் எனப்படும் இந்த யோகம் அரச யோகா வாழ்வை தரும். மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு,மகரம், மீனம் ஆகிய ராசிகள் லக்னமாகி சந்திரமங்கள யோகம் அங்கே கிடைத்து இருக்குமானால் இந்த சந்திர மங்களயோகம் பெரிய அந்தஸ்தை சுக போகத்தைத் தரும் இப்படிப்பட்டவர்கள் தாய், தந்தை, சகோதர, சகோதரிகட்கு மிகவும் உதவியாக இருப்பார் மேலும் தனதுசமுதாயத்தில் முக்கியமானபுள்ளியாகவும் விளங்குவார்கள் ஆனாலும் எல்லாரும் தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும்தனக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உள்ளவராக இருப்பார்கள் திடிரெனக் கோபம் வரும் வந்த வேகத்தில் குறைந்து விடும் கோபம் வருவது செவ்வாயாலும் கோபம் குறைந்து நல்ல குணம்வருவது சந்திரனால்

சந்திரமங்களயோகம்

செவ்வாயும், சந்திரனும் சேர்ந்து லக்னத்தில் லக்கன கேந்திரத்தில் இருப்பதால் உண்டாகும் யோகம் ஆகும் மேலும் சந்திரன், செய்வாய், சேர்ந்து இருந்தாலோ அல்லது சம சப்தம பார்வையால் பார்த்து கொண்டாலோ அது சந்திரமங்களயோகம் எனப்படும் இந்த யோகம் அரச யோகா வாழ்வை தரும். மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு,மகரம், மீனம் ஆகிய ராசிகள் லக்னமாகி சந்திரமங்கள யோகம் அங்கே கிடைத்து இருக்குமானால் இந்த சந்திர மங்களயோகம் பெரிய அந்தஸ்தை சுக போகத்தைத் தரும் இப்படிப்பட்டவர்கள் தாய், தந்தை, சகோதர, சகோதரிகட்கு மிகவும் உதவியாக இருப்பார் மேலும் தனதுசமுதாயத்தில் முக்கியமானபுள்ளியாகவும் விளங்குவார்கள் ஆனாலும் எல்லாரும் தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும்தனக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உள்ளவராக இருப்பார்கள் திடிரெனக் கோபம் வரும் வந்த வேகத்தில் குறைந்து விடும் கோபம் வருவது செவ்வாயாலும் கோபம் குறைந்து நல்ல குணம்வருவது சந்திரனால்

ஏழரைச்சனி, சந்திர தசை சந்திப்பு

ஒருவருக்கு ஏழரைச்சனி நடக்கும்போது சந்திர தசையோ அல்லது சந்திர புத்தியோ நடந்தால் அந்த குடும்பத்தில் உயிர்சேதம் , பொருள்சேதம் , அவமானம் , கெட்டபெயர் , போன்ற அசுபபலன்கள் மட்டுமே நடைபெறும் , குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறாது , அப்படியே நல்ல காரியம் நடைபெற்றறாலும் முடிவில் விபரீதம்மாக முடியும் , மிகப்பெரிய சேதங்களை உண்டுபண்ணி விடும்

கஜகேசரி யோகம்

ஒரு ஜனன ஜாதகத்தில் சந்திரனுக்கு  1, 4, 7, 10  இடங்களாகிய ஆகிய கேந்திர ஸ்தானங்களில் குரு நீன்றலோ அல்லது ,  குருவின் கேந்திரத்தில் சந்திரன் நின்றாலோ   இந்த அமைப்பு சந்திரனுக்கும் ,  குருவுக்கும் நன்மை பயக்குமிடங்களாகும் இதையே கஜகேசரி யோகம் என்று கூறுகிறோம் இந்த யோகம் இருந்தால் ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களும் நீங்கி விடும் ஒரு ஜாதகர் கஜகேசரி யோகத்தில் பிறந்துவிட்டால் அந்த குடும்பம் எப்படிப்பட்ட வறுமை சூழ்நிலையிலிருந்தாலும் அந்த குடும்பத்தை யோகமாக கொண்டு வரும் ஆற்றல் இந்த யோகம் உள்ள ஜாதகருக்கு உண்டு. மற்ற யோகங்களை பொருத்து ஒரு ஊரை ஆளக்கூடியவராகவோ அல்லது கிராமத்தை   ஆளக்கூடியவராகவோ , மாநிலத்தை   ஆளக்கூடியவராகவோ , அல்லது நாட்டை   ஆளக்கூடியவராகவோ இருப்பார்கள்

சந்திராஷ்டமம் என்ன செய்யும்?

கோட்சார ரீதியாக ஜென்மராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் 2 1/4 நாள்கள் சஞ்சரிக்கும் நாளை சந்திராஷ்டமம் என்பர். (அஷ்டமம் என்றால் எட்டு என்பது பொருள்) இவ்வாறு சஞ்சாரம் செய்யும் நாட்களில் சோதனையும் வேதனையும் நிரைந்திருக்கும். மனத்தில் இனந்தெரியாத பயம் கவலை குடிகொள்ளும். எதிலும் நாட்டம் செல்லாது, நல்லவர்களைக்கூட பகைவராகவே கருதத் தோன்றும், எதிலும் தயக்கம், தடை இருக்கும். இத்தகைய நாட்களில் புதிய முயற்சியில் ஈடுபடாது இருப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது, இதய துடிப்பு கூட அதிகமாக துடிக்கும் மிகவும் கவனமகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும் வீண்பழி, வீண்வம்பு, திடிரென வந்து சேரும், நாம் செய்யும் செயல், பேசும் பேச்சு சண்டையில் வந்து முடியும் பிரயாணங்கள் செய்யக்கூடாது, வீடு, மனை கட்டடம், பொன், பொருள், பூஷணம், வாங்கக்கூடாது, திருமணம், கிரகப்பிரவேசம், புதிதாக வேளையில் சேர, வியாபாரம் தொடங்க போன்றவற்றையும் கூடிய மட்டும் தள்ளிப் போடவேண்டும்.

திரிகோணம்

திரிகோணம் என்பது ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகும், அதாவது லக்னம், ஐந்து, ஒன்பது ஆகிய ஸ்தானங்களாகும், இதையும் லக்கனத்திலிருந்து எண்ணவேண்டும் திரிகோணமும் திரிகோணாதிபதிகளும் இந்த ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களும் யோகத்தை செய்பவர்கள், நன்மை செய்பவர்கள் ஆவர், அவர்கள் சுபரா இருந்தாலும், பாபராக இருந்தாலும் சுப பலன்களே செய்வார்கள்

ஜோதிட விளக்கம்-2

 முழு சுபக்கிரகமான குரு பகவான் அவர்கள் ராசியையோ அல்லது லக்னத்தையோ பார்த்துவிட்டால் போதும் வாழ்நாள் முழுவதும் எல்லா செயயல்களும் பிரச்சனைகள் இல்லாமல் ஈடேறும், அசுப கிரகங்கள், பாப ஸ்தானங்களில் நின்றால், யோகமான பலன்கலேயே கொடுப்பர், தர்ம, கர்மாதிபதி என்று சொல்லக்கூடிய ஒன்பது, பத்துக்குரியவர்கள் ஒன்று சேர்ந்து நின்றாலோ அல்லது ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொண்டாலோ மிக அற்புதமான பலன்களை கொடுப்பார்கள் ஒருவேளை திசை சந்தியில் சறுக்கி விழ்ந்தலோ உடனே எழும்பி ஓடக்கூடிய யோகத்தினை கொடுத்துவிடுவார்கள் அதுபோல பரிவர்த்தனை யோகம் பெற்ற ஜாதகர்களுக்கு அபரிவிதமான யோகங்களை அள்ளித் தருவார்கள் .  பாவதிபதிகள் தங்களுடைய பாவங்களை பார்ப்பது பாவத்திற்கு நல்ல பலத்தை கொடுக்கும், மறைவிட ஸ்தானமான மூன்று, ஆறு, எட்டு, பனிரெண்டுக்கு உரியவர்கள் சொந்த ஸ்தானங்களில் நின்றாலோ அல்லது ஒருவருக்கு ஒருவர் மாறி நின்றாலோ திடிர் யோகத்தை உண்டுபன்னுவர், இந்த யோகம் தேவ ரகசியமானது, கேந்திராதிபதிகள் திரிகோணத்தில் நின்றாலோ, திரிகோணதிபதிகள் கேந்திரத்தில் நின்றாலோ அற்புதமான, புனிதமான, நீடித்த பெயர்பெறக்கூடிய, புகழ்பெரக்கூடிய யோகங்க...

தனுசில் குரு நின்ற பலன்கள்

தனுசில் குரு அமைந்த ஜாதகன் அறிவாற்றல் மிக்கவன். புராண, இதிகாச, சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவன். பிறர் பாராட்டும் அளவுக்கு ஒழுக்கமுள்ளவன். மற்றவர்களிடம் கனிவோடு நடந்து கொள்ளுபவன். அரசாங்கத்தில் லாபம் பெறுவான். வியாபாரத்தில் பொருள் சேர்ப்பவன். மனைவி,மக்களால் நன்மைகள் பல பெறுபவன். குடும்பத்தாரிடம் பற்றும் பாசமும் உள்ளவன். தரும குணமும் தெய்வ வழிபாடும் உள்ளவன் நற்குணம் வாய்ந்தவன்

தனுசில் குரு நின்ற பலன்கள்

தனுசில் குரு அமைந்த ஜாதகன் அறிவாற்றல் மிக்கவன். புராண, இதிகாச, சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவன். பிறர் பாராட்டும் அளவுக்கு ஒழுக்கமுள்ளவன். மற்றவர்களிடம் கனிவோடு நடந்து கொள்ளுபவன். அரசாங்கத்தில் லாபம் பெறுவான். வியாபாரத்தில் பொருள் சேர்ப்பவன். மனைவி,மக்களால் நன்மைகள் பல பெறுபவன். குடும்பத்தாரிடம் பற்றும் பாசமும் உள்ளவன். தரும குணமும் தெய்வ வழிபாடும் உள்ளவன் நற்குணம் வாய்ந்தவன்

ஜோதிட விளக்கம்-1

பொதுவாக ஜாதகம் பார்க்கவருபவர்கள் நல்ல படியாக இருக்கும் காலத்தில் வருபவதில்லை அதாவது காரு, பணம், பங்களா, வீடு, வாசல், வேலை, தொழில், உத்தியோகம், பணி ஆட்கள், மனைவி மக்கள், நல்ல பதவி சுகத்தோடு வாழும்போது யாரும் ஜோதிடரை பார்க்க வருவதில்லை, எல்லாம் போன பிறகு அல்லது இழந்த பிறகு வந்து கேட்பார்கள் நான் என்ன செய்யவேண்டும், எப்படி இழந்தேன் என்று தெரியவில்லை, எதாவது பரிகாரம் இருக்கிறதா, ராசிக்கல் அணிந்து கொள்ளலாமா, அல்லது எத்தனையோ பரிகாரம் செய்து விட்டேன் ஒன்றும் வேளைக்கு ஆகவில்லை, மாற்று வழி இருக்கிறதா சொல்லுங்கள் செய்கிறேன் என்று கேட்பார்கள், எப்படி கெட்ட நேரத்தில் நல்ல நேரம் எப்போது வரும் என்று கேட்கிறிர்களோ அது போல நல்ல காலத்தில் இருக்கும் போது எனக்கு எப்போது கஷ்ட காலம் வரும் அதற்கு என்ன மாற்று வழி என்பதை தெரிந்து கொண்டு அதற்கு உண்டான மாற்று வழியை உருவாக்கி அதன் வழி நடந்து கொள்ளவேண்டும், ஒரு குடும்பத்தில் சுபகாரியம் செய்யும்போது தான் அவன் விதி ஆரம்பம் ஆகிறது அதன் பிறகுதான் அவன் தன் தலைவிதியை கர்மாவை அனுவபிக்கிறான் அதாவது வீடு , திருமணம் , வாகனம் ,  தொழில் ,  இடம் , கல்வி , இவைகள் எல்ல...