Posts

Showing posts from August, 2013

தாயை வணங்கி வாழுங்கள் பூர்வ புண்ணியம் நிலைத்து நிற்கும்

ஆறுதரம் பூமியை வலம் வருவதாலும் ,  பத்தாயிரம் தடவை கங்கையில் குளிப்பதாலும் ,  பலநூறு முறை சேதுக்கரையில் தீர்த்தமாடுவதாலும் கிடைக்கும் புண்ணியம் ,  தாயைப் பக்திப்பூர்வமாக ஒரே ஒருதரம் வணங்கினாலே கிடைத்து விடும்.

உலகம் நிலைக்க காரணம்

பசுக்கள் ,  வேதங்கள் ,  பதிவிரதைகள் ,  சத்தியசீலர்கள் ,  பற்றற்ற ஞானிகள் ,  தருமசீலர்கள் இவர்களாலேயே உலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது

உலகம் நிலைக்க காரணம்

பசுக்கள் ,  வேதங்கள் ,  பதிவிரதைகள் ,  சத்தியசீலர்கள் ,  பற்றற்ற ஞானிகள் ,  தருமசீலர்கள் இவர்களாலேயே உலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது

தானங்கள்

தானங்கள் பதினாறு அன்னதானம் ,  பூமிதானம் ,  கன்னிகாதானம் ,  கோதானம் ,  ரிசபதானம் ,  பொன்தானம் ,  வெள்ளிதானம் ,  ஆடைதானம் ,  படுக்கைதானம் ,  வாகனதானம் ,  தீபதானம் ,  எள்தானம் ,  தானியதானம் ,  வீடுதானம் ,  வித்தைதானம் ,  அபயதானம் இந்த தானங்களில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ  எவர் ஒருவர் செய்கின்றாரோ அவர் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களில்  இருந்தும் அல்லது ஜாதக ரீதியாக உள்ள     கர்ம வினைகளுக்கும் சாப தோஷங்களுக்கும் பரிகாரமாக அமைந்துவிடுகின்றன ஆதிகாலம் கொண்டு இன்றுவரை அரசர்களும் ஆன்மிகவாதிகளும் அரசியல்வாதிகளும் சித்தர்களும் பல தானங்கள் செய்து கர்ம வினைகளுக்கு பரிகாரம் தேடிக்கொண்டனர் இந்த தானங்கள் மொழி ,  இனம் ,  மதம் மற்றும் உலக நாடுகள் எங்கும் உள்ள மக்கள் தான் அறியாமல் தன்னால் இயன்ற வரை தானங்கள் செய்து கர்ம வினைகளை போக்கி கொள்கின்றனர் ,  இவைகள் எல்லாம் பூர்வஜென்ம புண்ணிய கணக்கில் சேர்ந்து விடும்   எந்தந்த தானங்கள் எந்தந்த கர்ம வினைகளை போக்கும் என்பதை பின் வரும் பதிவுகளில் காண...

ஜோதிடம் எப்போது பார்க்கவேண்டும்?

குழந்தைகளுடன் வாழும் தம்பதிகள் ஆண்டுக்கு ஒருமுறையாவது அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையாவது குடும்ப உறுப்பினர்களுக்கு என்னென்ன தசாபுக்தி ,  திசா சந்தி நடக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு ,  அதற்கேற்றவாறு மாற்று ஏற்பாடுகள் ,  பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும்

வம்சம் தழைக்க வழிபாடு:

வம்சம் தழைக்க வழிபாடு: எந்த ஒரு காரியத்தை தொடங்கும்போது விநாயகர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, கிராமதேவதை வழிபாடு, வீட்டு தெய்வ வழிபாடு, போன்ற வழிபாடுகள் செய்து விட்டு தொடங்கவேண்டும் முன்னோர்களுக்கு செய்யப்படும் திதி வழிபாடு, அமாவசை வழிபாடு தவறாமல் செய்து வரவேண்டும் இவ்வாறு செய்துவந்தால் வம்சம் வாழையடி வாழையாக தழைத்து வாழும்

குலதெய்வ வழிபாடு

பலருடைய வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம் ,  குடும்பத்தில் வழிவழியாக நடந்து வந்த குலதெய்வ வழிபாடு நின்று போனதே குலதெய்வ வழிபாடு   ஒரு குடும்பத்தில் நிலவும் அமைதிக்கும் ,  செல்வ வளத்துக்கும்   துணையாக நின்று வழிகாட்டும் குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதாவது ஒரு ரூபத்தில் வந்து தீர்வு அளிக்கும் குலதெய்வ வழிபாடை மறந்தவர்கள் குலத்தெய்வ குற்றத்திற்கு ஆளாவர்கள்

எச்சரிக்கை

எந்த   ஒரு   முடிவுகளும் எடுக்கும் முன்பு  ,  ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தை  ,  நல்ல   ஜோதிடம் அறிந்த ,  அனுபவம் நிறைந்த   ஜோதிடரிடம் காண்பித்து அதன் படி நடந்து கொள்ளவும். ராசி பலன்கள் என்று கூறப்படும் அனைத்தும் பொதுவான பலன்களே. அதை மட்டுமே முழுக்க நம்பி  ,  எந்த பெரிய காரியத்திலும் இறங்க   கூடாது .  இல்லை என்றால் எல்லாம் முடிந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக கர்மவினையை அனுபவிக்க கூடும்.

12 ஸ்தானங்கள்

ஏழாம் இடம் என்பது திருமணம், கணவன், மனைவி, உபதொழில், ஆகியவற்றைக் குறிக்கும் மூன்றாம் இடம் என்பது மோக ஸ்தானம், காம ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம், பாராக்கிரம, சகாயஸ்தானம், சகோதர ஸ்தானங்களை குறிக்கும் இரண்டாம் இடம் என்பது வாக்கு, வித்தை, தனம், குடும்பம், ஆகியவற்றைக் குறிக்கும் ஒன்பதாம் இடம் என்பது பூர்வ புன்னிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், தெய்வ அனுகூலஸ்தானம், தந்தை, பத்தாம் இடம் என்பது வாழ்க்கை, தொழில், உத்தியோகம், புதுமுயற்சி ஆகியவற்றைக் குறிக்கும் தொடர்ச்சி

அனுபவிக்க கூடாத சொத்துகள்

அனுபவிக்க கூடாத சொத்துகள் சிவன் சொத்து, பிராமணர்கள் சொத்து, பங்காளி சொத்து, கருமி சொத்து, கோயில் சொத்து, பிள்ளை இல்லாதவர்கள் சொத்து, ஆகிய சொத்துகளை அனுபவிக்க கூடாது, அப்படி அனுபவித்தால் பலவேதனைகளையும், சோதனைகளையும், அனுபவிக்ககூடும் இதற்கு பரிகாரமே இல்லை அனுபவபூர்வமான உண்மை, எத்தனையோ குடும்பங்கள் அல்லல்படுவதை அனுபவத்தில் பார்க்கலாம்

ஜோதிடர்களின் ஜோதிட சூட்சமம்

      உங்கள் கர்ம வினைகள் , முன்னோர்கள் பாவ சாபங்கள் ஒன்பது கிரகங்களாக மாறி   ஏழரைச்சனியாக , அட்டமச்சனியாக , அர்த்தாஷ்டமச்சனியாக , ஒன்பது கிரகங்களின் யோகதெசையாக , அவயோகதெசையாக , யோகங்களாக , அவயோகங்களாக மாறி படுத்துகிறது இந்த பலன்களும் பாதிப்புகளும் பூர்வ ஜென்ம புண்ணிய பாக்கியயத்தின் அளவை பொருத்து அளவுகள் மாறி வரும் கிரகங்கள் விதித்த பலன்களை ஒவ்வருவரும் அனுபவித்தே தீரவேண்டும் இது விதி , இதை கண்டுபிடித்து சொல்லும் ஜோதிடனும் அந்தபாவத்திற்கு உள்ளாகவேண்டும் கிரகங்கள் கொடுக்கும் கர்ம வினையை மாற்ற மனித ஜென்ம எடுத்த மானிடனால் எப்படி முடியும் ? அப்படி அவன் கிரக நிலை பற்றி சொல்லும்போது ஜோதிடன் கிரக குற்றத்திற்கு அல்லாகிவிடுகிறான் , அதுபோல ஜோதிட பார்க்க சென்றவனும் கிரக குற்றத்திற்கு அல்லாகிவிடுகிறான் இது அனுபவபூர்வமான ஆணித்தரமான உண்மை   தெய்வமே கிரகத்திற்கு பயந்து உங்கள் கஷ்டகாலத்தில் கண்மூடிக்கொண்டு நிற்கும் உங்கள் நல்ல காலத்தில் மட்டுமே தெய்வம் உங்கள் கோரிக்கைகளை நிரைவேற்றும் இது அனுபவபூர்வமான உண்மை இதை மறுக்க முடியாது   எத்தனையோ பேர் கஷ்டகாலத்தில் நான் வேண்டாத த...

பஞ்ச பூதங்கள்

நம் உடலும் உலகமும் பஞ்ச பூதங்களால் ஆனது இந்த பஞ்ச பூதங்களை யார் ஒருவர் முறையாக வணங்குகிறாரோ அவர் மட்டுமே பாவங்களிலுருந்து மன்னிக்க படுகிறார்கள் பெரு அழிவுக்கு காரணமும் பஞ்ச பூதங்கள்தான் பெரு வாழ்வுக்கு காரணமும் பஞ்ச பூதங்கள்தான் , நம் கர்ம வினைகளுக்கும் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களுக்கு பஞ்ச பூதங்களளால் மட்டுமே பரிகாரம் செய்யமுடியும் இதுதான் ஆதி பரிகாரம்

ஜோதிட சூட்சமம்-கர்ம வினை

கர்ம வினையை அனுபவிக்கவே பூமியில் ஜென்மம் எடுத்து பிறந்து உள்ளோம் இந்த ஜென்மம் பூர்வஜென்ம (ஐந்தாம் இடம்) பாக்கியத்தால் (ஒன்பதாம் இடம்) ஆனது அந்த பூர்வஜென்ம புண்ணிய பாக்கியமே கரு ஸ்தானமாகவும் கர்ப்ப ஸ்தானமாகவும் அமைகிறது அந்த பாக்கியத்தால் கருதரித்து கர்ம வினைகளுக்கு ஏற்ப கரு வளர்ந்து வினைகளுக்கு ஏற்ப கிரகங்கள் இருக்கும்போது கர்ப்பசெல் நீக்கி லக்கனம் அமைந்து ஜென்மமாய் பிறக்கிறோம் பூமியில் பிறக்கும் எந்த ஒரு ஜாதகருக்கும் ,  அவரவர் பூர்வ ஜென்ம வினைகளே , ஒன்பது கிரகங்களாக மாறி ,  ஐாதக கட்டங்களில் அமர்கிறது அவரவர்   வினைகளே வீடுகளையும் தீர்மானிக்கிறது .   அவரவர்   வினைகளே கிரகங்களாக மாறி இல்லங்களில் அமர்ந்து வினைகளுக்கு ஏற்ப தசைகளை அமைத்து கோட்சார கிரக சஞ்சாரம் மூலம் நம்மை நம் வினைகளுக்கு ஏற்றபடி வழாவைக்கிறது நம் பூர்வஜென்ம புண்ணிய பாக்கியமே ஏழரைச்சனியாக, அட்டமச்சனியாக, அர்த்தாஷ்டமச்சனியாக, ஒன்பது கிரகங்களின் யோகதெசையாக, அவயோகதெசையாக, யோகங்களாக, அவயோகங்களாக மாறிவருகிறது உதரணமாக ராகு தசை ஒருவரை முட்டாலாகவும், மூடனாகவும், முரடனா...

சித்தர்கள்

ஒன்பது கிரகங்களை கண்டவர்களும் சித்தர்கள்தான், அதன் தன்மையை மாற்றக்கூடி வலிமையும் சித்தர்களுக்கு மட்டும்தான் உண்டு, நம் தலைவிதியை மாற்றக்கூடி வலிமையும் சித்தர்களால் மட்டும்தான் முடியும் எனவே நம்பிக்கையோடு சரநாகதி அடையுங்கள்.

திருவள்ளுவர் ஒரு சித்தர்

திருவள்ளுவர் ஒரு மிகப்பெரிய சித்தரும் ஜோதிடரும் ஆவார். அவர் எழுதிய திருக்குறள் ஒரு மிகப்பெரிய ஜோதிட புத்தகம் ஆகும், ஜோதிடத்தை வெறுப்பவர்கள் திருவள்ளுவரை வணங்கி அவர் சொல்லிய வழியை பின்பற்றுங்கள் எத்தனையோ அரசியல்வாதிகள் திருவள்ளுவ சித்தரை வணங்கி இன்றுவரை சிறப்பாக வாழ்ந்து கொண்டு இருகிறார்கள்

ஜோதிட விளக்கங்கள்

பிரசவம் பார்க்க போனவர் டைவர்ஸ் கேட்டு கணவனுக்கு நோட்டீஸ் அனுப்புகிறார் இது எதனால், பாசமோடு வாழ்ந்த குடும்பங்கள் ஊரார் பார்க்க சண்டைகள் போட்டுகொண்டு பாகபிரிவினைக்கு சென்றுவிடுகிறார்கள் இது எதனால், தன் மகளை பாசத்தோடு வளர்த்து என்ன கேட்டாலும் தட்டாமல் வாங்கிகொடுத்து வளர்த்த மகள், படிக்கும்போது கூட படிக்கும் மாணவனுடனோ, சொல்லி கொடுக்கும் ஆசிரியரோடோ அல்லது எதிர்வீட்டு பையனோடோ இப்படி முறைமாறி காதலித்து அவன்தான் வேண்டும் என்று மல்லுக்கட்டி ஓடுவதும் நீதிமன்றம் வரை சென்று குடும்பத்தை கேவலபடுத்துவதும், பின்னால் வழாவெட்டியாக வீட்டில் வந்து சேர்வதும் எதனால், சில ஒவ்வாத திசை சந்தியில் குடும்பமே சிதறி சின்னா பின்னமாக நிற்கும் பெற்ற தாய், தந்தை, நான் என்ன பாவம் செய்தேனோ என்று அழுது புலம்ப வைத்துவிடும் நன்றாக படித்து கொண்டு இருந்த பிள்ளை இனி பள்ளிக்கு போகாமட்டேன் என்று மல்லுக்கு நிற்பதும் கூடாத நட்பால் புத்தி கெட்டு அலைவதும், போதைக்கு அடிமை ஆகி நிற்பதும் எதனால் கல்லூரிக்கு படிக்கச் சென்று பாய் பிரண்டுடன் ஊர் சுற்றி போதைக்கு  அடிமையாகி வாழ்கையை தொலைத்து நிர்மூலமாய் நிற்பது...

ஜோதிட விளக்கங்கள்

பிரசவம் பார்க்க போனவர் டைவர்ஸ் கேட்டு கணவனுக்கு நோட்டீஸ் அனுப்புகிறார் இது எதனால், பாசமோடு வாழ்ந்த குடும்பங்கள் ஊரார் பார்க்க சண்டைகள் போட்டுகொண்டு பாகபிரிவினைக்கு சென்றுவிடுகிறார்கள் இது எதனால், தன் மகளை பாசத்தோடு வளர்த்து என்ன கேட்டாலும் தட்டாமல் வாங்கிகொடுத்து வளர்த்த மகள், படிக்கும்போது கூட படிக்கும் மாணவனுடனோ, சொல்லி கொடுக்கும் ஆசிரியரோடோ அல்லது எதிர்வீட்டு பையனோடோ இப்படி முறைமாறி காதலித்து அவன்தான் வேண்டும் என்று மல்லுக்கட்டி ஓடுவதும் நீதிமன்றம் வரை சென்று குடும்பத்தை கேவலபடுத்துவதும், பின்னால் வழாவெட்டியாக வீட்டில் வந்து சேர்வதும் எதனால், சில ஒவ்வாத திசை சந்தியில் குடும்பமே சிதறி சின்னா பின்னமாக நிற்கும் பெற்ற தாய், தந்தை, நான் என்ன பாவம் செய்தேனோ என்று அழுது புலம்ப வைத்துவிடும் நன்றாக படித்து கொண்டு இருந்த பிள்ளை இனி பள்ளிக்கு போகாமட்டேன் என்று மல்லுக்கு நிற்பதும் கூடாத நட்பால் புத்தி கெட்டு அலைவதும், போதைக்கு அடிமை ஆகி நிற்பதும் எதனால் கல்லூரிக்கு படிக்கச் சென்று பாய் பிரண்டுடன் ஊர் சுற்றி போதைக்கு  அடிமையாகி வாழ்கையை தொலைத்து நிர்மூலமாய் ...

ஜாதகம் பார்க்க?

ஒரு ஜாதகம் பார்க்க பிறந்த தேதி, தசை இருப்பு, கிரக பாதசரங்கள், ராசி கட்டம், அம்ச கட்டம், ஜாதகம் வாக்கிபடி கணித்து இருக்கவேண்டும்  அப்படி இருந்தால்தான் ஜாதக பலன் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம் என்னிடம் ஜாதகம் அனுப்பவர்கள் இவ்வாறு இருந்தால் மட்டும் அனுப்புங்கள்

ஜாதகம் பார்க்க?

ஒரு ஜாதகம் பார்க்க பிறந்த தேதி, தசை இருப்பு, கிரக பாதசரங்கள், ராசி கட்டம், அம்ச கட்டம், ஜாதகம் வாக்கிபடி கணித்து இருக்கவேண்டும்  அப்படி இருந்தால்தான் ஜாதக பலன் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம் என்னிடம் ஜாதகம் அனுப்பவர்கள் இவ்வாறு இருந்தால் மட்டும் அனுப்புங்கள்

கேள்விகள்

1. யார் யோகக்காரன் ? 2. எப்போது யோகம் வேலை செய்யும் ? 3. தீடிர் மரணம் ஏன் ? 4. ஜாதகத்தில் ஆயுல் பலம் என்று சொல்லிய ஜாதகர் அற்ப ஆயுலில் முடிவது ஏன் ? ஜோதிடம் தவறா ? ஜோதிடர் தவறா ? 5. நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குடும்பம் சிதைந்து சின்னா பின்னம் ஆவது எதனால் ? 6. ஒரே நாளில் ஒரே நேரத்தில் பிறந்த குழந்தைகள் அறிவாளியாகவும் முட்டாள் ஆகவும் யோகம் உள்ளவராகவும் யோகம் இல்லாதவராகவும் போவது எத்தனால் ? 7. எதிர்பாராத விபத்து எதனால் ? 8. பத்து பொருத்தம் பார்த்து செய்த திருமணம் விவாகரத்தில் முடிவது ஏன் ? 9. திடீர் தன யோகம் எந்த காலத்தில் யாருக்கு வரும் ? 10. நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குடும்பம் ஒரு குழந்தை பிறந்த பிறகு சிதைந்து சின்னா பின்னம் ஆவது எதனால்? 11. திடகாத்திரமாக இருந்தவர் திடீர் நோயால் செயல் இழந்து போவது எதனால்? 12. நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குடும்பம் தன் மகனால் அல்லது மகளால் அசிங்கப்பட்டு கேவலப்பட்டு சிதைந்து சின்னா பின்னம் ஆவது எதனால் ? 13. வாழ்நாள் முழுவதும் கடனாளியாக வாழ்பவர் யார்? யோகசாலியாக வாழ்பவர் ய...

ஜோதிடசூட்சுமங்கள்

ஆண்டவனை நினைத்து கொண்டே இருங்கள் காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார் தொடர்ந்து,திரும்ப திரும்ப பதிவுகளை பலமுறை படியுங்கள், தெய்வ ரகசியம் ஜோதிடசூட்சுமங்கள் அல்லல்களை நீக்கும் பரிகாரங்கள் பல்வேறு   மூலமந்திரங்கள் சித்தர்களின் சூட்சுமங்கள், குருஅருள் திருஅருள் பெறுவதற்கான வழிமுறைகள் மேலும் பல்வேறுசூட்சும தத்துவங்கள் அடங்கியுள்ளன. சித்தர்களின் வரலாறு படியுங்கள்  குரு கடாச்சியம் இருந்தால் தவறுகள் மன்னிக்க படலாம் ,  விதிகள் மாற்ற படலாம்  சித்தர்களின் வரலாறு படிப்பதன் மூலம் பாவங்கள  மன்னிக்க படலாம் பல   அன்பர்கள்  சித்தர்களின் வரலாறு பற்றி பல்வேறு வலைப்பூக்களில் அற்புதமாக பதிவு செய்துள்ளார்கள் தொடர்ந்து படியுங்கள்

கேள்வி பதில்

குடும்ப ஜாதகம் ஏன் பார்க்க வேண்டும்? குடும்ப ஜாதகம் பார்த்து பலன் தெரிந்து கொள்ளவும் அப்பொழுதுதான் துள்ளியமாக கணிக்க முடியும் ஒருவருடிய யோகம் மற்றோருவருடிய யோகத்தை கெடுக்கும் அழிக்கும் தடுக்கும் வேர்அறுக்கும் ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிடும் மகனுக்கு ராகுதெசை நடக்கும்போது தகப்பனுக்கு வருமானத்தடை உண்டுபன்னும் சில ஒவ்வாத தசை நடக்கும்போது பிரச்னை குடும்பத்தில் வெடித்து சிதறும் ஆக்கி வைத்த சாப்பாட்டை சூடாக சாப்பிட முடியாதபடி வீனாகும் குடும்ப ஜாதகம் என்றால் என்ன? அப்பா, அம்மா, தம்பி, அண்ணன், அக்காள், தங்கை, திருமணம் ஆகி இருந்தால் மனைவி, மகன், மகள் அண்ணனுக்கோ, அக்காவிற்கோ திருமணம் ஆகி இருந்தால் தேவை இல்லை கூட்டு குடும்பம்மாக இருந்தால் கட்டாயமாக கூட்டு குடும்பம் நபர்கள் அனைவர் ஜாதகத்தையும் பார்த்து பலன்தெரிந்து கொள்ளவேண்டும் அப்படி பார்த்தால் பலன் தப்பாது பத்து பொருத்தம் பார்த்து செய்த திருமணம் விவாகரத்தில் முடிவது ஏன் எத்தனையோ குடும்பங்கள் திருமணத்திற்கு பிறகு சிதைந்து சின்னா பின்னமாகி இருக்கிறார்கள் சிலருக்கு திருமணத்திற்கு பிறகு விவாகரத்தில் முடிந்து வ...

ராகுதசை பரிகாரம்

வடக்கு பார்த்த காளிக்கு நெய் தீபம் ஏற்றலாம் வக்கரகாளியாம்மனுக்கு அபிஷேக, அர்ச்சனை பூஜை செய்யலாம் நாகநாத சுவாமிக்கு அபிஷேக, அர்ச்சனை பூஜை செய்யலாம் காளகஸ்தி சென்று ருத்ர ஹோமம் செய்யலாம் சூலினி துர்கா ஹோமம் செய்து கலச அபிசேகம் செய்து கொள்ளளாம் சித்தர்களை வணங்கலாம்

பாவ வலிமை

பாவக கிரகவலிமை பற்றி ஆராய்ம்போதும் பாவத்தில் நிற்கும் கிரகம் , பாவத்தை பார்க்கும் கிரகத்தின் நிலை , பாவதிபதி , பாவதிபதிக்கு வீடு கொடுத்த கிரகம் , வீடு கொடுத்த கிரகத்தின் சாரம் , பாவதிபதியின் சாரம் பாவத்தில் நிற்கும் கிரகத்தின் சாரம் சுபரா பாபரா , அவர் கேந்திரதிபதியா அல்லது திரிகோணதிபதியா , பாதகாதிபதியா என்று பல்வேறு சூட்சமத்தில சோதித்துப் பார்த்து பலன்கூறவேண்டும்

பூர்வ ஜென்ம வினைகள்

பூமியில் பிறக்கும் எந்த ஒரு ஜாதகருக்கும் ,  அவரவர் பூர்வ ஜென்ம வினைகளே , ஒன்பது கிரகங்களாக ,  ஐாதக கட்டங்களில் அமர்கிறது அவரவர்   வினைகளே   வீடுகளையும் தீர்மானிக்கிறது

சமராகுதசை

ஒரு குடும்பத்தில் ஒருவருக்குமேல் ராகுதெசை நடந்தால் உயிர்சேதம் ,  பொருள்சேதம் ,  அவமானம் ,  கெட்டபெயர் ,  வருமானத்தடை , கடன் பிரச்சனை , சொந்தம் , பந்தம் பகை ஏற்படும்   குடும்பத்தில்   பிரச்சனை வெடித்து சிதறும் இது   போன்ற அசுபபலன்கள் மட்டுமே நடைபெறும் ,  குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறாது ,  அப்படியே நல்ல காரியம்     நடைபெற்றாலும் முடிவில் விபரீதம்மாக முடியும் இது விதி அந்த குடும்ப ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் வலுத்து இருக்கவேண்டும் அப்படி வலுத்து இருந்தால் சோதனைகள் வந்தாலும் தாங்க கூடிய சக்தியை கொடுத்துவிடும் ,

கேள்விபதில்

என் மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? – வெங்கடேசன் திருப்பூர் எழில் செவ்வாய் சனி, எட்டில் குரு மறைவு நாளில் ராகு சம்பந்தம் நாகதோஷம் தற்சமயம் முற்பது வயது கடுமையானதோசம்  35  வயதைகூட தாண்டும் என்னை நேரில் சந்திக்கவும் இஷ்டப்பட்டால் பரிகாரம் சொல்கிறேன். கணவன் மனைவி பிரிவு எவ்விதமான வருமானமும் சேமிப்பும் இல்லை நான்கு வருடமாக போராடிவருகிறேன் என்ன தீர்வு?- சங்கர் பாண்டி கணவனுக்கும் மனைவிக்கும் ராகு தசை அட்டமச்சனி வேறு கணவன் மனைவி பிரிவே ஒரு பரிகாரம் நேரில் சந்தித்தால் வருமானத்திற்கு வழி சொல்கிறேன் தசா சந்தி பார்க்காமல் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தது பெரிய தவறு வெளிநாட்டு பயணம் சிறப்பாக இருக்குமா?- ஸ்ரீனிவாசன் திருச்சி ஏழரைச்சனியில் விரயச்சனி விரயாதிபதி தசை நடக்கும் தசா புத்திக்கு வெளிநாட்டு பயணம் ஒரு பரிகாரமாக அமையும் ஆறு வருடம் கஷ்டப்படவேண்டும் திரும்பி வந்தால் கொடுத்த பணமும் நஷ்டம் வருமானத்திற்கு அலையநேரிடும் நன் செய்யாத பரிகாரம் இல்லை வயது  35  தயவுசெய்து பரிகாரம் சொல்லாமல்  எப்போது திருமணம் நடக்கும் என்று சொல்லவும்- ரவி கோவை சனி தசை ராகு புத்தி ஏழரைச்சனி வே...

கேள்விபதில்

என் மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? – வெங்கடேசன் திருப்பூர் எழில் செவ்வாய் சனி, எட்டில் குரு மறைவு நாளில் ராகு சம்பந்தம் நாகதோஷம் தற்சமயம் முற்பது வயது கடுமையானதோசம்  35  வயதைகூட தாண்டும் என்னை நேரில் சந்திக்கவும் இஷ்டப்பட்டால் பரிகாரம் சொல்கிறேன். கணவன் மனைவி பிரிவு எவ்விதமான வருமானமும் சேமிப்பும் இல்லை நான்கு வருடமாக போராடிவருகிறேன் என்ன தீர்வு?- சங்கர் பாண்டி கணவனுக்கும் மனைவிக்கும் ராகு தசை அட்டமச்சனி வேறு கணவன் மனைவி பிரிவே ஒரு பரிகாரம் நேரில் சந்தித்தால் வருமானத்திற்கு வழி சொல்கிறேன் தசா சந்தி பார்க்காமல் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தது பெரிய தவறு வெளிநாட்டு பயணம் சிறப்பாக இருக்குமா?- ஸ்ரீனிவாசன் திருச்சி ஏழரைச்சனியில் விரயச்சனி விரயாதிபதி தசை நடக்கும் தசா புத்திக்கு வெளிநாட்டு பயணம் ஒரு பரிகாரமாக அமையும் ஆறு வருடம் கஷ்டப்படவேண்டும் திரும்பி வந்தால் கொடுத்த பணமும் நஷ்டம் வருமானத்திற்கு அலையநேரிடும் நன் செய்யாத பரிகாரம் இல்லை வயது  35  தயவுசெய்து பரிகாரம் சொல்லாமல்  எப்போது திருமணம் நடக்கும் என்று சொல்லவும்- ரவி கோவை சனி தசை ராகு புத...